Page 234 of 400 FirstFirst ... 134184224232233234235236244284334 ... LastLast
Results 2,331 to 2,340 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2331
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    தெலுங்கு கொஞ்சம் அதிகமா இருக்கறதுக்கு ஒருத்தர் பிரம்பெடுத்துகிட்டு ஓடி வருவார் பாருங்க.
    பின்னாடி ராஜநள போஸ் பார்த்தீங்களா
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2332
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பொங்கும் பூம்புனல்

    இப்போது மாப்பிள்ளை டோய் பாடலைக் கேட்கலாம். பார்ப்பதற்கு இரு சகோதரிகள் வீடியோ..
    சூப்பர் பாடல் வேந்தர் அவர்களே
    எல்லாமே அருமையான பாடல்கள்
    கோபால் அவர்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் ஜீரணிக்க டைம் வேணும்
    ஏகப்பட்ட information மற்றும் பாடல்கள் வெளியில் வருது
    gkrishna

  4. #2333
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜநாளாவுக்கு கீழே பாருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2334
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    இதில் அண்ணி கீதாஞ்சலி அண்ணன் முஸ்தபா இல்லையென்றால் இன்னொருவர்.





    'தெய்வத்தின் தெய்வம்' திரைப்படத்தில் கீதாஞ்சலியின் கணவராக வந்து இறந்து விடும் நடிகரின் பெயர் டி.கே.பாலச்சந்திரன். மலையாள நடிகர். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். அதில் முக்கியமானது அவர் நடிகர் திலகத்தின் தம்பி பட்டாபியாக நடித்த 'அந்த நாள்'.

    அது போல 'நீதி' திரைப்படத்தில் ஜெயகௌசல்யாவின் காதலராக வருவார். நடிகர் திலகம் ஊர் மக்களிடம் அடிவாங்கி இவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்.

    பால்ய வயது முதலே நடித்து வருபவர். கவிஞர் மற்றும் எழுத்தாளரும் கூட.

    இவரைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்.

    http://www.actortkb.com/life.html
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2335
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1150293]

    great vasu
    gkrishna

  7. #2336
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (37)



    'இன்றைய ஸ்பெஷலில் 'சித்தி' வந்து கலக்குகிறாள்.

    படம்: சித்தி

    வருடம்; (1966)

    பாடல்: கண்ணதாசன்

    இசை: மெல்லிசை மன்னர்.

    தயாரிப்பு: சித்ரா புரடக்ஷன்ஸ்

    கதை வசனம், இயக்கம்: இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.

    (படத்தில் பெயர் போடாமல் இளமையான கோபாலகிருஷ்ணன் நம் அனைவருக்கும் கையெடுத்து கும்பிடுவது போல் காண்பிப்பார்கள்)




    ஜெமினியும், பத்மினியும் குளித்துக் கொண்டே பாடும் ஜிலு ஜிலு பாடல் இது. குளிர்ச்சியான சுகம் தரும் பாடல்.

    பத்மினி செகண்ட் ரவுண்ட் குளியல் கவர்ச்சி. ஜெமினியும் வெற்றுடம்போடு குளியல் போடுவார்.

    பாடகர் திலகமும், கண்ணியப் பாடகியும் செம ஜாலியாகப் பாடியிருப்பார்கள்.

    ஒன்றுமே இல்லையென்றாலும் இந்தப் பாடல் நெஞ்சுக்குள் நுழைவதென்ன?




    தண்ணீர் சுடுவதென்ன
    சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
    பெண்மேனி தழுவுதல் போல்
    பேரின்பம் தருவதென்ன ?

    தண்ணீர் சுடுவதென்ன
    சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
    பெண்மேனி தழுவுதல் போல்
    பேரின்பம் தருவதென்ன

    பொன்மேனி பார்ப்பதென்ன
    பூவாடை கொள்வதென்ன
    பொன்மேனி பார்ப்பதென்ன
    பூவாடை கொள்வதென்ன
    தன்னைத்தான் மறந்ததிலே
    தண்ணீரும் சுடுவதென்ன
    பொன்மேனி பார்ப்பதென்ன...

    அங்கிருந்து ஆடிவந்து
    அலைகள் சொல்லும் சேதி என்ன
    அங்கிருந்து ஆடிவந்து
    அலைகள் சொல்லும் சேதி என்ன
    வெள்ளிக்கெண்டை மீனைப் போலே
    துள்ளும் கண்கள் சொல்வதென்ன
    துள்ளும் கண்கள் சொல்வதென்ன

    சொன்ன பின்னும் கேள்வி என்ன
    துருவித் துருவிக் கேட்பதென்ன
    சொன்ன பின்னும் கேள்வி என்ன
    துருவித் துருவிக் கேட்பதென்ன
    முன்னும் பின்னும் பார்ப்பதென்ன
    முத்தையா உன் வேகமென்ன
    முத்தையா உன் வேகமென்ன

    ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்.. ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்
    ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்.. ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்

    தண்ணீர் சுடுவதென்ன
    சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
    பெண்மேனி தழுவுதல் போல்
    பேரின்பம் தருவதென்ன

    மாலை வெயில் வண்ணம் போலே
    மஞ்சள் பூசும் கோலம் என்ன
    மாலை வெயில் வண்ணம் போலே
    மஞ்சள் பூசும் கோலம் என்ன
    மஞ்சளோடு சேர்ந்து எந்தன்
    நெஞ்சம் போடும் தாளம் என்ன
    நெஞ்சம் போடும் தாளம் என்ன

    அந்தி சாயும் நேரம் வந்தும்
    மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
    அந்த நாளைக் காணும் முன்னே
    அம்மம்மா.. ஏக்கமென்ன
    அம்மம்மா ஏக்கமென்ன ?

    ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்
    ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்

    தண்ணீர் சுடுவதென்ன
    சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
    பெண்மேனி தழுவுதல் போல்
    பேரின்பம் தருவதென்ன!




    'சித்தி' இந்தியில் 'aurat' (1967) ஆனபோது பத்மினியே அதிலும் நடித்திருந்தார். ஜெமினிக்கு பதிலாக 'வட நாட்டு எம்ஜிஆர்' பெரோஸ்கான். அந்தப் பாடலையும் இங்கே தருகிறேன். தமிழைவிட இந்தியில் ஒளிப்பதிவு 'பளிச்'. கவர்ச்சியும் கொஞ்சம் ஜாஸ்தி.

    Last edited by vasudevan31355; 24th July 2014 at 02:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2337
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    இது குழந்தை பாடும் தாலாட்டு ...
    இது இரவு நேர பூபாளம் ...
    இது மேற்க்கில் தோன்றும் உதயம் ...
    இது நதியில்லாத ஓடம் ... ( இசை )

    இது குழந்தை பாடும் தாலாட்டு ...
    இது இரவு நேர பூபாளம் ...
    இது மேற்க்கில் தோன்றும் உதயம் ...
    இது நதியில்லாத ஓடம் ...
    இது நதியில்லாத ஓடம் ...

    இசை சரணம் -1

    நடை மறந்த கால்கள் தன்னின்
    தடயத்தை பார்கிறேன்
    வடமிழந்த தேரது ஒன்றை
    நாள் தோரும் இழுக்கிறேன்
    சிறகிழந்த பறவை ஒன்றை
    வானத்தில் பார்க்கிறேன்
    சிறகிழந்த பறவை ஒன்றை
    வானத்தில் பார்க்கிறேன்
    உறவுறாத பெண்ணை எண்ணி
    நாளெல்லாம் வாழ்கிறேன்

    இது குழந்தை பாடும் தாலாட்டு ...
    இது இரவு நேர பூபாளம் ...

    மியூசிக் சரணம் -2

    வெறும் நாரில் கரம் கொண்டு
    பூ மாலை தொடுக்கிறேன்
    வெறும் காற்றில் உளி கொண்டு
    சிலை ஒன்றை வடிக்கிறேன்
    விடிந்து விட்ட பொழுதில் கூட
    வின் மீனை பார்க்கிறேன்
    விடிந்து விட்ட பொழுதில் கூட
    வின் மீனை பார்க்கிறேன்
    விருப்பமில்லா பெண்ணை எண்ணி
    உலகை நான் வெறுக்கிறேன்

    இது குழந்தை பாடும் தாலாட்டு ...
    இது இரவு நேர பூபாளம் ...


    மியூசிக் சரணம் -3

    உளம் அறிந்த பின் தானோ
    அவளை நான் நினைத்தது
    உறவுருவாள் என தானோ
    மனதை நான் கொடுத்தது
    உயிரிழந்த கருவைக் கொண்டு
    கவிதை நான் வடிப்பது
    உயிர் இழந்த கருவைக் கொண்டு
    கவிதை நான் வடிப்பது
    ஒரு தலையாய் காதலிலே
    எத்தனை நாள் வாழ்வது

    இது குழந்தை பாடும் தாலாட்டு ...
    இது இரவு நேர பூபாளம் ...
    இது மேற்க்கில் தோன்றும் உதயம் ...
    இது நதியில்லாத ஓடம் ...
    இது நதியில்லாத ஓடம் ...



    கல்லூரி நாட்களிலும் திருமணதிற்கு முன்பும்
    ஒரு தலையாய் காதலித்த (..)
    ஒரு தலையாய் காதலித்த
    மறக்கமுடியாத மறுக்கமுடியாத
    அத்துனை பெண்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்

    எத்தனையோ நினைவலைகளை மீட்டி விட்டார் திரு எஸ்வி அவர்கள்
    நிறைய எழுத துடிக்கிறது மனம் கனக்கிறது வேண்டாம்
    gkrishna

  9. #2338
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மாணிக்க தொட்டில் 1974
    ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், சிவகுமார், சிறீகாந்த், வி.கே.ராமசாமி,subha மற்றும் பலர் நடித்த படம்.
    இயக்கம்:பி.மாதவன்.
    இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    கதை வசனம் தயாரிப்பு நம்ம பாலமுருகன்



    சுனந்தனி மன்மதலீலை கிளாப இதுல அறிமுகம் னு டைட்டில் கார்ட்
    பின்னாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக கேள்வி
    இந்த விஜயகீதா ஒரு ஊதபூ கண் சிமிட்டுகிறது படத்தில் 'முறுக்கு கை முறுக்கு ஏழை எளியவர்கள் ' tk கலா பாடலை பாடி கொண்டு மரினா பீச் இல் முறுக்கு வருபவராக நடித்து இருப்பார் .

    விஜயா அம்மா ஒவ்வொரு குழந்தையா பிறக்கும் போது இது ஆண் குழந்தை என்றே நினைத்து ஆனால் ஒவ்வொன்றும் பெண்ணாகவே பிறக்கும் .
    இறுதியில் ஜெமினி தலையில் துண்டு

    படம் ஓரளவு ஓடியதாக நினைவு - பெண்கள் கூட்டம் - செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பெண்களுக்கு குங்குமம் மஞ்சள் கொடுத்து
    வரவழைத்தார்கள் நெல்லை பார்வதி திரை அரங்கில்



    gkrishna

  10. #2339
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார் . நான் வெறும் புள்ளி மட்டுமே வைத்தேன் . நீங்கள் அழகான [ரூபா ] கோலமே போட்டு அசத்தி விட்டீர்கள் .பாராட்டுக்கள் .
    சித்தி - பாடல் - அலசல்கள் பிரமாதம் வாசு சார் . நன்றி

    நாளை நம் வண்ண நாயகன் ரவியின் நினைவு நாள் .

  11. #2340
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஒரு யோசனை சொல்லலாமா (சற்று பயத்துடனேயேதான்)

    விஜி = விஜயநிர்மலா?, விஜயா(கே.ஆர்)?, விஜயலலிதா?. விஜயசாந்தி? அல்லது 'கோழிகூவுது' விஜி?.

    முழுப்பெயரையும் டைப் செய்ய ஒன்னரை செகண்ட்தான் அதிகமாகிறது. ஆனால் பதிவைப்படிக்கும் ஆயிரக்கணக்கானோர் சந்தேகம் தீர்வடைகிறதே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •