விடாது கருப்பு- புத்தகமாக வந்தது..ஆனால் அது பாதியிலேயே முடிந்திருக்கும் (வில்லன் வேறு)..அதை நீட்டித்து சீரியல்..வெகு சுவாரஸ்யம்..வாராவாரம் ரெகார்ட்செய்து(தொடர் வரும் சமயம் அலுவலக்த்தில் இருந்ததால்) பார்த்த அனுபவம்..(கடைசிவரை கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது டைரக்டரின் உபயம்)

மர்ம தேசம்-1 ம் ரகசியமாய் ஒரு ரகசியம் என ஆனந்த விகடனில் வந்த தொடர்(26 அத்யாயம்). அதையும் நீட்டி 75 எபிசோட்க்கு இழுத்த சாமர்த்தியம் இ.செளவினுடையது..ம்ம் நாகா (டைரக்டர்) மர்ம தேசம்பற்றி இங்கேயே(மய்யம்) எழுதியிருக்கிறார்..