Page 191 of 401 FirstFirst ... 91141181189190191192193201241291 ... LastLast
Results 1,901 to 1,910 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1901
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Red face

    Quote Originally Posted by ragulram11 View Post
    dear vinod sir,

    thanks for the coverage of nt function


    dear vasudevan sir,

    thanks for your comments, will defnitely write about oorum uravum very soon

    dear kc sekar sir,

    thanks for your kind words
    அன்புள்ள ராகுல் ராம் - அருமையாக ஊருக்கு ஒரு பிள்ளையை அலசி உள்ளீர்கள் - 80 க்கும் மேல் nt பல புரட்சிகளை பண்ணியுள்ளார் - அவைகள் அதிகமாக வெளி வரவேண்டும் .

    நீங்கள் அடுத்து சிரஞ்சீவியை அலசுபோவதாக அறிந்தேன் - மிகவும் கவனமாக கையாளவும் - இந்த படம் சில மாதங்களுக்கு முன் இந்த திரியில் பல வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது - சிரஞ்சீவியாக பதிவுகள் போட்டுகொண்டிருந்த சிலர் வெளிநடப்புக்கு உள்ளனார்கள் - திரி மிகவும் பாதிக்கப்பட்டது - வார்த்தைகள் மிகவும் தடித்தே வெளி வந்தன !!

    எந்த படத்தை பற்றியும் எழுதும் முன் அந்த படம் ஏன் உங்களை கவர்ந்தது - அதன் தாக்கம் என்ன என்று கூறினால் பதிவுகள் இன்னும் நன்றாக இருக்கும்

    படிக்க காத்துகொண்டுருக்கின்றோம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1902
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    The award for the best joke of the year goes to -----------

    confirmed a theatre official. Coming from the same firm that digitally remastered and released Sivaji Ganesan’s Karnan, the MGR blockbuster has already outdone his old rivals film by quite a stretch. “Karnan was a period film, while Aayirathil Oruvan was a mass flick in 1965. Obviously, it will make waves now,” said distributor R Selvam.- courtesy net

    இதை படித்து விட்டும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் - உங்களுக்கும் நகைச்சுவைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றாகிவிடும் - கொஞ்சம் சிரிங்க பாஸ் !!!
    Nandraaga vai valikka siriththu vittom boss. eppavume kizhavi manjal kuliththa pazhaiya vishayangalaiye ezhudhipp pazhakkap pattavarkalukku nadappu unmaigalai unara innum konjam kaalamagum. AO a film expected to do wonders from their side, oru vaarathileye neettip paduththu vittaduhey! idhaiththan naam Karna Kadooram endru solgirom!!

  4. #1903
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Red face

    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    BRpanthulu, good hearted person was surrouded by friends who have guided him in the wrong directions when muradan muthu was about to be compeled for release Navarathri also ready for relese the question which has to made as 100 th picure of NT. IT was decided to make navarathri as 100th picture by NT's brother who was manging all his busineses and so diwaliday 1964 MM opened the screens as morning show 10am at city theatres as 99th film of NT and ihappened to see at PRABHATH mannady area
    navarathri declared as 100th picture opened the screens same day matinee shows,thus by making the tally as 100.
    i saw it first show at maharani as we had good connections with theatre managements those days.
    As BRP wanted to release MM as 100 and do very big business which wasot possible
    he made swiftdecision of switch over to other side.
    அன்புள்ள ராமஜெயம் சார் - நாம் எவ்வளவுதான் உண்மையை கூரை மீது நின்று கூவினாலும் அவர்கள் செவிகளுக்கு எட்டவே எட்டாது - நீங்களே காந்திஜியை கோட்சே சுடவில்லை - bathroom இல் அவர் குளிக்கும் பொழுது மனம் உடைந்து தூக்கில் தொங்கி விட்டார் என்று உரக்க கூறுங்கள் - அதுவே உண்மையாகி - பல சேனல்களிலும் வெளியாகி , breaking news ஆக வெளிவந்து அடுத்த தலை முறையின் சரித்திர புத்தகத்தில் காந்திஜி ஒரு கோழை - உல் பூசல்களை தயிரியமாக எதிர் கொள்ள தெரியாமல் தற்கொலையை நாடினார் - கோட்சே எவ்வளவு தடுத்தும் காந்திஜியினால் தன தாழ்வு மனப்பான்மையை போக்கிக்கொள்ள முடியவில்லை - உண்மையில் கோட்சே வைத்தான் father of nation என்று சொல்ல வேண்டும் - காந்திஜி யை வேண்டுமானால் chittappa of the nation என்று கூறலாம் - இப்படி நம் எதிர் காலத்தில் நம் வாரிசுகள் படிப்பார்கள் --

    பொய் ஒரு நடிகையை போல - அதிகமான மேக்கப் தேவை - நேரில் பார்த்தால் படு விகாரமாக இருக்கும் - படத்தில் grpahic effect மூலம் 80 வயது கிழவியை கூட டூயட் பாட வைப்பதில்லையா - அதே மாதிரி பொய்யை நன்றாக குளிப்பாட்டி , பவுடர் போட்டு , சென்ட் தெளித்து - முடிக்கு godrej dye அடித்து , பல் செட்டையும் மாத்தி - நடமாட விடுகிறார்கள் . பொய்யை பாது காக்க பத்து பேராவது வேண்டும் - அதற்கு உண்மை வெளிதெரியும் வரைதான் ஆயுசு !!!

    உண்மைக்கு மேக்கப் தேவை இல்லை - என்றுமே அழகாக இருக்கும் தலைவர் மூன்று தெய்வத்திலும் , நெஞ்சிருக்கும் வரையிலும் வந்த மாதிரி - உண்மை தனியாகத்தான் இருக்கும் - அதற்க்கு பத்து ஆட்கள் தேவை இல்லை - ஆர்பாட்டங்கள் தேவை இல்லை - ஆனால் பலர் சூழ்ந்துள்ள பொய்யை கொல்லும் திறமை அதற்க்கு என்றும் உண்டு - ஒரே ஒரு weak point - உண்மை அதிகமாக உறங்குவதையே விரும்பும் - அதனால் பொய்யின் அட்டகாசங்கள் வெற்றி அடைவது போல தோன்றும் - ஆனால் ஒரு நாள் பொய் இறக்கும் போது அது ஒரு அநாதை பிணம் போலத்தான் பொதைக்கபடும் .

    நாம் என்றுமே உண்மையின் பக்கத்தில் இருப்பவர்கள் - அது தற்காலிகமாக உறங்குமே தவிர என்றுமே நம் தலைவர் மாதிரி சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் - அதன் வலிமை கர்ணன் படம் போல பத்தாயிரம் படங்கள் வந்தும் பத்தாயிரத்தில் ஒன்றாக நின்று தமிழ் திரை உலகத்திற்கே பெருமை சேர்கின்றதே - இதன் பக்கமே என்றும் நிற்போம்

    அன்புடன் ரவி

  5. #1904
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Vinod Sir,

    Thanks for your posts about Nadigarthilagam Portrait opening function held at Bangalore.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #1905
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ravi sir,

    Thanks for your advice, I will definitely say why the movie impressed me, Also I will be careful about my choice of words while analyzing the movie

  7. #1906
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Red face

    உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
    அந்த திரியில் வருவது பாதி - அதில் தூங்கி கிடப்பது நீதி !!

    தோல்வி என்றால் அது தோல்வி - அதை வெற்றி என்றால்
    கிடைப்பது கேளி - பொய்யும் உண்மை போல நடிக்கும் -அது
    நாள் பட நாள் பட புரியும் -- ( உள்ளம் என்பது ---)


  8. #1907
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Red face

    ஆயிரம் பொய்கள் சொல்லி வளர்கின்ற திரியே போற்றி -அருள் செய்யும் முகத்தை பார்த்து இருள் சேர்க்கும் திரியே போற்றி

    சந்திரன் நலமே வாழ்க எங்கள் நாயகனை மட்டம் தட்டும் திரியே போற்றி

    நானிலம் உள நாள் மட்டும் உண்மையை சொல்லவே மாட்டாய் - போற்றி போற்றி !!!!


  9. #1908
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1909
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது -19

    இந்த பதிவில் நாம் பார்க்க போகும் படம் 1984 ல் வந்த அதிகம் அலச படாத படமான சிரஞ்சீவி , ஆலயமணி ,ஆண்டவன் கட்டளை(1964), அன்பு கரங்கள் (1965) படத்தில் நடிகர் திலகத்துடன் கை கோர்த்த பின் , மக்கள் திலகத்துடன் அடிமை பெண் , குடி இருந்த கோவில் , உழைக்கும் கரங்கள் , பல்லாண்டு வாழ்க , இன்று போல் என்றும் வாழ்க போன்ற படங்களை கொடுத்தவர் , நவகராக நாயகி , தாய் மூகாம்பிகை , வருவான் வடிவேலன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மீண்டும் நம் நடிகர் திலகத்துடன் சேர்ந்த படம் தான் இந்த சிரஞ்சீவி

    கப்பலை சுற்றி எடுக்க பட்ட படங்கள் என்ற உடன் என் நினைவுக்கு வரும் படங்கள் , கப்பல் ஒட்டிய தமிழன் , ஆயிரத்தில் ஒருவன் ,
    காவிய தலைவன் , மன்மதன் அம்பு , புதிய பறவை , மூன்று எழுத்து என்று பல படங்கள்

    இதில் சண்டை , காமெடி , adventure , thriller என்று பல genre படங்கள் வந்து உள்ளது.
    பல படங்களில் கப்பல் என்பது சில காட்சிகளில் மட்டுமே வரும் , ஆயிரத்தில் ஒருவன் , மன்மதன் அம்பு படத்தில் கப்பலின் பங்கு சற்று அதிகம் , இந்த லிஸ்ட் ல் சிரஞ்சீவி படத்தையும் சேர்க்கலாம்

    Infact முழு படமும் கப்பலில் எடுக்க பட்டது இது மட்டும் தான் என்று நினைக்கிறன்


    கதை :

    டேவிட் சிரஞ்சீவி (சிவாஜி சார் ) கப்பலில் ஒரு topaz அதாவது கிளீனிங் staff.
    தன் வாழ்நாள் முழுவதும் அந்த கப்பலிலே கழித்தவர் ,கல்யாணம் ஆகாதவர் , அவருக்கு எல்லோரையும் பிடிக்கும் அதனால் எல்லோருக்கும் அவரையும் பிடிக்கும் கதை சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து தொடங்குகிறது , அந்த கப்பலில் பிரயாணம் செய்ய வரும் நபர்கள்
    ஸ்ரீப்ரியா (நித்யா ) மனநிலை பாதிக்க பட்டவர் , தினேஷ் (சரத் பாபு ) டாக்டர் , இப்பொழுது கைதாகி , இந்தியாவுக்கு கொண்டு வர படுகிறார் , மேடம் D souza (சௌகார் ஜானகி) பெரிய பணக்காரி தன் சொத்தை அனாதைகளுக்கு எழுதி வைத்து விட்டு , இப்போ இந்தியாவில் இருக்கும் ஆஸ்ரமத்துக்கு ஒரு பெட்டியை கொண்டு போகுகிறார் , ரேகா என்ற பெண் தினேஷின் காதலி , அவரை காப்பற்றி கூட்டி செல்ல கப்பலில் வருகிறார் , சத்யராஜ் , விஜயகுமார் மற்றும் பலர் D Souza வின் வைரத்தை கொள்ளை அடிக்க வருகிறார்கள் , சிரஞ்சீவி கூட ஒரு சின்ன பையன் மணி விடுமுறையை கழித்து விட்டு வருகிறார் .

    இவர்கள் தான் படத்தின் பிரதான பாத்திரங்கள்
    Last edited by ragulram11; 24th March 2014 at 07:32 PM.

  11. #1910
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கப்பல் கிளம்பிய உடன் கேப்டன் , சிரஞ்சீவியை அழைக்கிறார், அங்கே செல்லும் சிரஞ்சீவி தன் கடைசி பயணம் இது தான் என்று தெரிவிக்க படுகிறது , ஆம் அவர் ஒய்வு பெரும் விதை எட்டி விட்டார் என்று கேப்டன் சொல்லி விடுகிறார் , மேலும் 7 வயது முதல் இந்த கப்பலில் இருப்பதால் சிரஞ்சீவிக்கு VIP status கொடுக்க படுகிறது , அதை மறுக்கும் சிரஞ்சீவி ஒரு topaz ஆகவே சென்னைக்கு வந்து சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ,அது ஏற்று கொள்ள படுகிறது
    கப்பலில் அனைவரும் அவருக்கு பிரிவு உபசாரம் தருகிறார்கள்
    அந்த பார்ட்டி முடிந்த உடன் மேடம் D Souza சிரஞ்சீவி கூட பேசி கொண்டே நடக்கிறார் (கப்பலுக்கு வந்த உடன் தன் வைர பொட்டி கிழே விழந்த உடன் அதை சிரஞ்சீவி எடுத்து தந்த காரணத்தினால் ஒரு நட்பு வளர்கிறது )

    மேடம் D Souza தான் இந்தியா செல்லும் காரணத்தை சொல்லுகிறார்.
    தனக்கே தெரியாமல் சிரஞ்சீவி வைர பொட்டியை காப்பாற்றுகிறார் . அப்பொழுது மேடம் D souza தன்னுக்கு வந்த மிரட்டல் கடிதத்தை காட்டுகிறார் . அதில் அந்த பெட்டியை தன்னுக்கு தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று எழுதி உள்ளது , இதை படிக்கும் சிரஞ்சீவி ஒரு கருப்பு உருவத்தை பார்க்கிறார் , அவர் துரத்தி செல்ல அது சத்யராஜ் இருக்கும் அறைக்கு சென்று மறைந்து விடுகிறது , சிரஞ்சீவி D souzaக்கு தைரியம் சொல்லுகிறார்

    சிரஞ்சீவியை கொல்ல ஐஸ் கிரீமில் விஷம் கலக்க படுகிறது , அதை மணி சாப்பிட அவர் உயிருக்கு ஆபத்து வருகிறது , நல்ல வேலையாக டாக்டர் தினேஷ் சிகிச்சை செய்ய சிறுவன் மணி பிழைத்து விடுகிறார் . அதனால் அவர் கையில் விலங்கு கழட்ட படுகிறது .

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •