-
23rd March 2014, 12:09 PM
#1901
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
ragulram11
dear vinod sir,
thanks for the coverage of nt function
dear vasudevan sir,
thanks for your comments, will defnitely write about oorum uravum very soon
dear kc sekar sir,
thanks for your kind words
அன்புள்ள ராகுல் ராம் - அருமையாக ஊருக்கு ஒரு பிள்ளையை அலசி உள்ளீர்கள் - 80 க்கும் மேல் nt பல புரட்சிகளை பண்ணியுள்ளார் - அவைகள் அதிகமாக வெளி வரவேண்டும் .
நீங்கள் அடுத்து சிரஞ்சீவியை அலசுபோவதாக அறிந்தேன் - மிகவும் கவனமாக கையாளவும் - இந்த படம் சில மாதங்களுக்கு முன் இந்த திரியில் பல வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது - சிரஞ்சீவியாக பதிவுகள் போட்டுகொண்டிருந்த சிலர் வெளிநடப்புக்கு உள்ளனார்கள் - திரி மிகவும் பாதிக்கப்பட்டது - வார்த்தைகள் மிகவும் தடித்தே வெளி வந்தன !!
எந்த படத்தை பற்றியும் எழுதும் முன் அந்த படம் ஏன் உங்களை கவர்ந்தது - அதன் தாக்கம் என்ன என்று கூறினால் பதிவுகள் இன்னும் நன்றாக இருக்கும்
படிக்க காத்துகொண்டுருக்கின்றோம்
-
23rd March 2014 12:09 PM
# ADS
Circuit advertisement
-
23rd March 2014, 12:23 PM
#1902
Junior Member
Veteran Hubber
Originally Posted by
g94127302
Nandraaga vai valikka siriththu vittom boss. eppavume kizhavi manjal kuliththa pazhaiya vishayangalaiye ezhudhipp pazhakkap pattavarkalukku nadappu unmaigalai unara innum konjam kaalamagum. AO a film expected to do wonders from their side, oru vaarathileye neettip paduththu vittaduhey! idhaiththan naam Karna Kadooram endru solgirom!!
-
23rd March 2014, 01:15 PM
#1903
Junior Member
Seasoned Hubber
-
23rd March 2014, 01:16 PM
#1904
Senior Member
Seasoned Hubber
Dear Vinod Sir,
Thanks for your posts about Nadigarthilagam Portrait opening function held at Bangalore.
-
23rd March 2014, 01:33 PM
#1905
Junior Member
Seasoned Hubber
Dear Ravi sir,
Thanks for your advice, I will definitely say why the movie impressed me, Also I will be careful about my choice of words while analyzing the movie
-
23rd March 2014, 01:41 PM
#1906
Junior Member
Seasoned Hubber
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
அந்த திரியில் வருவது பாதி - அதில் தூங்கி கிடப்பது நீதி !!
தோல்வி என்றால் அது தோல்வி - அதை வெற்றி என்றால்
கிடைப்பது கேளி - பொய்யும் உண்மை போல நடிக்கும் -அது
நாள் பட நாள் பட புரியும் -- ( உள்ளம் என்பது ---)
-
23rd March 2014, 01:52 PM
#1907
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் பொய்கள் சொல்லி வளர்கின்ற திரியே போற்றி -அருள் செய்யும் முகத்தை பார்த்து இருள் சேர்க்கும் திரியே போற்றி
சந்திரன் நலமே வாழ்க எங்கள் நாயகனை மட்டம் தட்டும் திரியே போற்றி
நானிலம் உள நாள் மட்டும் உண்மையை சொல்லவே மாட்டாய் - போற்றி போற்றி !!!!
-
23rd March 2014, 05:31 PM
#1908
Junior Member
Regular Hubber
-
23rd March 2014, 08:20 PM
#1909
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது -19
இந்த பதிவில் நாம் பார்க்க போகும் படம் 1984 ல் வந்த அதிகம் அலச படாத படமான சிரஞ்சீவி , ஆலயமணி ,ஆண்டவன் கட்டளை(1964), அன்பு கரங்கள் (1965) படத்தில் நடிகர் திலகத்துடன் கை கோர்த்த பின் , மக்கள் திலகத்துடன் அடிமை பெண் , குடி இருந்த கோவில் , உழைக்கும் கரங்கள் , பல்லாண்டு வாழ்க , இன்று போல் என்றும் வாழ்க போன்ற படங்களை கொடுத்தவர் , நவகராக நாயகி , தாய் மூகாம்பிகை , வருவான் வடிவேலன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மீண்டும் நம் நடிகர் திலகத்துடன் சேர்ந்த படம் தான் இந்த சிரஞ்சீவி
கப்பலை சுற்றி எடுக்க பட்ட படங்கள் என்ற உடன் என் நினைவுக்கு வரும் படங்கள் , கப்பல் ஒட்டிய தமிழன் , ஆயிரத்தில் ஒருவன் ,
காவிய தலைவன் , மன்மதன் அம்பு , புதிய பறவை , மூன்று எழுத்து என்று பல படங்கள்
இதில் சண்டை , காமெடி , adventure , thriller என்று பல genre படங்கள் வந்து உள்ளது.
பல படங்களில் கப்பல் என்பது சில காட்சிகளில் மட்டுமே வரும் , ஆயிரத்தில் ஒருவன் , மன்மதன் அம்பு படத்தில் கப்பலின் பங்கு சற்று அதிகம் , இந்த லிஸ்ட் ல் சிரஞ்சீவி படத்தையும் சேர்க்கலாம்
Infact முழு படமும் கப்பலில் எடுக்க பட்டது இது மட்டும் தான் என்று நினைக்கிறன்
கதை :
டேவிட் சிரஞ்சீவி (சிவாஜி சார் ) கப்பலில் ஒரு topaz அதாவது கிளீனிங் staff.
தன் வாழ்நாள் முழுவதும் அந்த கப்பலிலே கழித்தவர் ,கல்யாணம் ஆகாதவர் , அவருக்கு எல்லோரையும் பிடிக்கும் அதனால் எல்லோருக்கும் அவரையும் பிடிக்கும் கதை சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து தொடங்குகிறது , அந்த கப்பலில் பிரயாணம் செய்ய வரும் நபர்கள்
ஸ்ரீப்ரியா (நித்யா ) மனநிலை பாதிக்க பட்டவர் , தினேஷ் (சரத் பாபு ) டாக்டர் , இப்பொழுது கைதாகி , இந்தியாவுக்கு கொண்டு வர படுகிறார் , மேடம் D souza (சௌகார் ஜானகி) பெரிய பணக்காரி தன் சொத்தை அனாதைகளுக்கு எழுதி வைத்து விட்டு , இப்போ இந்தியாவில் இருக்கும் ஆஸ்ரமத்துக்கு ஒரு பெட்டியை கொண்டு போகுகிறார் , ரேகா என்ற பெண் தினேஷின் காதலி , அவரை காப்பற்றி கூட்டி செல்ல கப்பலில் வருகிறார் , சத்யராஜ் , விஜயகுமார் மற்றும் பலர் D Souza வின் வைரத்தை கொள்ளை அடிக்க வருகிறார்கள் , சிரஞ்சீவி கூட ஒரு சின்ன பையன் மணி விடுமுறையை கழித்து விட்டு வருகிறார் .
இவர்கள் தான் படத்தின் பிரதான பாத்திரங்கள்
Last edited by ragulram11; 24th March 2014 at 07:32 PM.
-
23rd March 2014, 08:21 PM
#1910
Junior Member
Seasoned Hubber
கப்பல் கிளம்பிய உடன் கேப்டன் , சிரஞ்சீவியை அழைக்கிறார், அங்கே செல்லும் சிரஞ்சீவி தன் கடைசி பயணம் இது தான் என்று தெரிவிக்க படுகிறது , ஆம் அவர் ஒய்வு பெரும் விதை எட்டி விட்டார் என்று கேப்டன் சொல்லி விடுகிறார் , மேலும் 7 வயது முதல் இந்த கப்பலில் இருப்பதால் சிரஞ்சீவிக்கு VIP status கொடுக்க படுகிறது , அதை மறுக்கும் சிரஞ்சீவி ஒரு topaz ஆகவே சென்னைக்கு வந்து சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ,அது ஏற்று கொள்ள படுகிறது
கப்பலில் அனைவரும் அவருக்கு பிரிவு உபசாரம் தருகிறார்கள்
அந்த பார்ட்டி முடிந்த உடன் மேடம் D Souza சிரஞ்சீவி கூட பேசி கொண்டே நடக்கிறார் (கப்பலுக்கு வந்த உடன் தன் வைர பொட்டி கிழே விழந்த உடன் அதை சிரஞ்சீவி எடுத்து தந்த காரணத்தினால் ஒரு நட்பு வளர்கிறது )
மேடம் D Souza தான் இந்தியா செல்லும் காரணத்தை சொல்லுகிறார்.
தனக்கே தெரியாமல் சிரஞ்சீவி வைர பொட்டியை காப்பாற்றுகிறார் . அப்பொழுது மேடம் D souza தன்னுக்கு வந்த மிரட்டல் கடிதத்தை காட்டுகிறார் . அதில் அந்த பெட்டியை தன்னுக்கு தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று எழுதி உள்ளது , இதை படிக்கும் சிரஞ்சீவி ஒரு கருப்பு உருவத்தை பார்க்கிறார் , அவர் துரத்தி செல்ல அது சத்யராஜ் இருக்கும் அறைக்கு சென்று மறைந்து விடுகிறது , சிரஞ்சீவி D souzaக்கு தைரியம் சொல்லுகிறார்
சிரஞ்சீவியை கொல்ல ஐஸ் கிரீமில் விஷம் கலக்க படுகிறது , அதை மணி சாப்பிட அவர் உயிருக்கு ஆபத்து வருகிறது , நல்ல வேலையாக டாக்டர் தினேஷ் சிகிச்சை செய்ய சிறுவன் மணி பிழைத்து விடுகிறார் . அதனால் அவர் கையில் விலங்கு கழட்ட படுகிறது .
Bookmarks