-
1st April 2014, 05:45 PM
#11
Junior Member
Seasoned Hubber
பத்மினி :
மாட்டுக்கு ஒரு தார் பழத்தை கொடுக்க சொல்லும் போதே அவர் பணக்கார வீடு பெண் என்று தெரிகிறது , சிவாஜி பத்மினி இருவரும் கன்னல் பேசி கொள்வதும் -அதற்கு வார்த்தையை திரையில் உலவ விடுவதும் - அதில் நடிகர்களின் நடிப்பும் - கிளாஸ் . சண்டை போட்டு கல்யாணம் செய்து - அம்மாவை விட்டு கொடுக்காமல் , கணவரின் கெளரவம் கேடாமல் நடந்து கொண்டு நல்ல பெயர் எடுக்கிறார் - வண்டி ஒட்டும் லாவகத்தில் நான் மயங்கி பொன்னென் - மாட்டை அவர் நீல மணி என்று கூப்பிடுவது அழகு - upper கிளாஸ் நாகரிகம் புரியாமல் அவர் காஞ்சனா உடன் பேசு வதும் , விருந்து வேண்டாம் என்று போவதும் , கணவரை தப்பாக நினைப்பதும் என்று கொஞ்சம் possessive ஆக நடந்து கொளுகிறார் , மகன் சொத்தை எழுதி வாங்கி வந்த உடன் மகனை திட்டி விட்டு தவிக்கும் காட்சி - நல்ல பதி பக்தி
காஞ்சனா -
மிக அழகாக இருக்கிறார் . மிகவும் நேர்த்தியாக உடை அணிந்து இருக்கிறார் . இவரால் தான் கதை நகர்கிறது - இவர் படம் பிடித்த காட்சிகளில் நடிகர் திலகம் பார்த்து கமெண்ட் பண்ண அதை அவர் பார்த்து அவர் comment செய்யும் காட்சி , விருந்து சாப்பிடும் காட்சிகளில் அவர் சிவாஜிக்கு சாப்பிட கற்று கொடுப்பதும் - நல்ல காட்சிகள்
-
1st April 2014 05:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks