எங்கே அந்த வெண்ணிலா?
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி இன்று வேறு பட்டு நின்றானடி
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
கோவில் முழுதுங் கண்டேன் – உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – எங்குந்
தேடியுங் கண்டிலேனே
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே
Bookmarks