மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
மதன் விடும் கணை அல்லவோ
முதன் முதல் தொடும் சுகம் அல்லவோ
ஒடியும் இடையில் ஊஞ்சல் ஆடவோ
விடியும் வரையில் இன்பம் தேடவோ
இளமை எழுதும் இனிய கவிதையோ
பேரின்ப தேனோ...
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
மதன் விடும் கணை அல்லவோ
முதன் முதல் தொடும் சுகம் அல்லவோ
ஒடியும் இடையில் ஊஞ்சல் ஆடவோ
விடியும் வரையில் இன்பம் தேடவோ
இளமை எழுதும் இனிய கவிதையோ
பேரின்ப தேனோ...
Bookmarks