நான் இரவில் எழுதும் கவிதை முழுதும்
நீ பல்லவி
நான் சரணம் அடியோ உனது மடியில்
வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள்
எல்லாம் இதழில் தாளங்கள்...
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும்
நீ பல்லவி
நான் சரணம் அடியோ உனது மடியில்
வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள்
எல்லாம் இதழில் தாளங்கள்...
Bookmarks