Page 3 of 3 FirstFirst 123
Results 21 to 27 of 27

Thread: தல புராணம்

  1. #21
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,885
    Post Thanks / Like
    திருத்தக்கன் பாணியே பாணி! அசைக்க முடியாத சாமர்த்தியம் அப்படியே இருக்கிறது! தமிழ் மறக்காது, தைரியமாய் களமிறங்குங்கள், திருத்தக்கன்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Member Junior Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    78
    Post Thanks / Like
    Pp மேடம், நான் வந்தது உங்களுக்குத் தெரியலை பாருங்க! திருத்தக்கனாருக்கு இருக்கிற மவுசே வேற...

  4. #23
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,885
    Post Thanks / Like
    Quote Originally Posted by Srimangai View Post
    Pp மேடம், நான் வந்தது உங்களுக்குத் தெரியலை பாருங்க! திருத்தக்கனாருக்கு இருக்கிற மவுசே வேற...
    அச்சச்சோ! கோச்சுக்காதீங்க! உங்கள் வரவும், திருத்தக்கனை அழைத்து வருகிறேன் என்று சொன்னதும் தேனாய் இனித்தது; செய்தியை உள்வாங்கிவிட்டு பதில் போடாதது தவறுதான்! ஷமிக்கணும்! அப்புறம் ..மார்க் போடுற வாத்தியாரைப் பார்த்தால் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவிக்கு உற்சாகம் வந்தது வியப்பில்லையே?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #24
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by Srimangai View Post
    ஜீனோ, நலமாக இருக்கிறீர்களா?! பழைய நினைவுகளுக்காக மேய்ந்தபோது தல புராணம் என்னை மீண்டும் இழுத்துவிட்டது. 2004-ல் இதனை பதிவுசெய்தீர்கள். அன்புடன் க.சுதாகர் ( ஸ்ரீமங்கை)
    நலம் நலமறிய ஆவல்!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  6. #25
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaveri kannan View Post
    அன்பு ஜினோ

    கவிதையின் முரண்தொகுப்பும் , utilitarian value சிலாகிக்கும் சாத்வீக முடிவும் அழகாய் கைகோர்க்கின்றன.

    நீங்களும் P-R--ம் அளவளாவும் கருத்தாடல்கள் மழைக்கால மசால்வடை (கவிதை)க்குப் பின்னான சூடான தேநீர்!
    சுவைத்தேன்!!!
    வணக்கம் காவேரி அவர்களே! நன்றிகள் பல!
    எனக்குப் பின்னால் பதிலிட்டிருக்கும் சிறீமங்கை(யார்)உம், திருத்தக்கனாரும் ஆரம்பித்தால் பூவாடைக் காற்றின் கூதலும், குளிருக்குச் சூடான கங்கும் இருக்குமிடம் போல சிறக்கும்!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  7. #26
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by Srimangai View Post
    ஜீனோ, என்ன ஒரு அழகான உரையாடல்கள் அப்போதெல்லாம்! இரா.முருகனின் கவிதையை நீங்கள் அலச இட்டதும், அதில் திருத்தக்கனாரும், நீங்களும் நண்பர்களும் அலசியதும்... உலகம் என்பது எத்தனை பேர் திரியும்.... இப்போதும் நெஞ்சு நிறைய உள்ளது நண்பரே! மீண்டும் நீங்கள் வருவீர்களென்றால் நானும் களமிறங்குகிறேன். திருத்தக்கனாரையும் இழுத்துவருகிறேன்!
    நினைத்தாலே இனிக்கும்!

    அடிக்கடி வர முடியாத வாழ்க்கைச் சூழல்! அதனாலென்ன?

    நீங்களும், திருத்தக்கனாரும் இங்கு தொடர்ந்து எழுதி பழைய அருவிப் பிரவாகத்தைத் தொடருங்கள்...
    அவ்வப்போது "கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும் வானரம் போல்" வந்து போகிறேன்!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  8. #27
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by tiruttakkan View Post
    ஜீனோ, ஸ்ரீமங்கை!

    ஞாபகம் வருதே!

    நமக்குப் பிடித்த ஒன்றின் சுவை எப்படியிருக்குமென்று ஓர்
    அறியாதவர் கேட்டால், நாக்கை நீட்டி, மடக்கி, படம் வரைந்து,
    பாகங்கள் குறித்து, பாடி, ஆடி, பொம்மலாட்டம் செய்தெல்லாம்
    விளக்கமுடியாது. ஆனால், கூடி உண்டு கொண்டாடியவர்கள்
    நிலை வேறு. மஞ்சள் என்று நான் சொல்வதை நீங்களும் மஞ்சள்
    என்றால் ஒரு வித உணர்வு! எனக்குள் தெரியும் அதே மஞ்சளை
    நீங்கள் உணர்ந்தீர்களா என அறிய வழியில்லை! நீலமென்று வெட்டிப்
    பேசிவிட்டாலோ வேறு மகிழ்வு!

    வெகு நாட்களுக்குப் பின் தமிழ் எழுதுகிறேன்...மரத்துப் போன காலில்
    மீண்டும் உணர்வு திரும்பும் நேரம் ஒரு பாடு படுத்துமே அது போன்ற
    ஓர் இன்னலும் இன்பமும் கலந்த குறுகுறுப்பு!

    அன்புடன்

    திருத்தக்கன்.
    அடடா! இரசனைக்கும், உணர்வலைகள் சேரும் நண்பர் குழாமுக்குமான பொருத்தத்தை உங்களுக்கே உரிய நடையில் சொல்லிவிட்டீர்கள்! நான் வராவிட்டால் என்ன...

    தனியே கிடக்கும் குவளைப்பூவுக்காக மட்டுமா தென்றல் வீசும்? சோலையைத் தாலாட்டும் தென்றல் தேடி "கா" விரிந்து கிடக்கிறது (கிடையாய்க் கிடக்கிறது!) வீசுங்கள் தென்றலே!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

Page 3 of 3 FirstFirst 123

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •