Page 2 of 3 FirstFirst 123 LastLast
Results 11 to 20 of 27

Thread: தல புராணம்

  1. #11
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    enakku andha yaanai mattum yaen bolda irukkunu sollunga...
    Sach is Life..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    வலையெனும் பெருங்கடலில் தேடி Elizabeth Barret Browning translation படிச்சிக்கிட்டு இருக்கேன் வரிசையா வரேன்.
    அதையெல்லாம் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கீங்களா?! எனக்கே மறந்து போச்சு.. அது ஒரு காலம்.

    Quote Originally Posted by P_R View Post
    தருமு சிவராமு, ப்ரமிள் ஒரே ஆள் தானே? ஒரு வேளை அந்த இரண்டு பெயர்கள்ல வந்த கவிதை style வெவ்வேற மாதிரியா?
    ஆமாம் - இரண்டும் ஒருவரே (பசுவைய்யா = சுந்தர ராமசாமி போல) அவர் நிசத்தில் பல புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் தருமு சிவராமு.. இரண்டு பெயர்களில் வெளிவந்த கவிதைகளையும் படித்த நினைவு..

    உண்மையில் - திராவிட இயக்க சித்தாந்தங்களுக்கு வெளியில் இயங்கிய படைப்புகளைப் படிக்க வேண்டும் என்கிற சுய விருப்பத்தின் பேரில் படித்தவை - பெரும்பாலானவை; அப்போது கணையாழியை தீவிரமாக வாசிப்பேன் - சில படைப்புகளின் இயங்குதளம் புரியாமலே கூட.

    "வர்ணம்" பற்றி பேசுவதைத் தவிர்த்து - அன்றந்த காலகட்டத்து சமூக நிகழ்வுகளின் மீதான ஆழப்பார்வையையும் தவிர்த்து - தத்துவ விசாரமும், தமிழ் அடையாள அரசியல் மறுப்பை/ கேலியை - உள்ளீடாகக் கொண்டே பெரும்பாலான "க.ந.சு" "சி.சு.செ" குழாம் கவிதைகள் - பரிமளித்துக் கொண்டிருந்தன என்அதே என் பார்வையாக இருந்தது; ஆனால் (திராவிட இயக்கம் தவிர்த்த/ வாணியம்பாடி குழு தவிர்த்த) வானம்பாடிக்குழு , மற்றும் சிசுசெ,கநசு குழுக்கள் - வேறு பல வீச்சுகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தன.

    Quote Originally Posted by P_R View Post
    Haha. மகுடேஸ்வரனோட 'சிற்றின்பம்' ன்ற கவிதை ஞாபகத்துக்கு வருது. சரியா வரிகள் ஞாபகம் இல்லை. தேடிக் கிடைச்சதும் சுட்டி தரேன்.
    Any pagadi involved in it - for what i had uttered earlier?!

    Quote Originally Posted by P_R View Post
    I think maiam guys would be pretty interested if you do manage to find them.
    Will certainly do if i lay my hands on them again!


    Quote Originally Posted by P_R View Post
    ஞானக்கூத்தன் - ஓரளவுக்கு கல்யாண்ஜி - தவிர ரொம்ப பிடிச்சவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.
    ஞானக்கூத்தனுக்கு ஒரு திரி ஆரம்பிச்சு நகரவே இல்லை : http://www.mayyam.com/talk/showthrea...3-GnAnakoothan

    அவர் கவிதைகளைப் பத்தி நீட்டி முழக்கி எழுதணும்னு - பரிமேலழகனும்னு - நினைப்பேன். கவிதையைப் பத்தி எழுதி ரொம்ப தட்டையாக்கிடுவோம்னு ஒரு தயக்கம். புறநானூறு பத்தி ஒரு podcast பண்ணி ரொம்ப flat ஆயிடுச்சு. அதுனால ஞானக்கூத்தன் பிழைச்சிக்கிட்டே வரார். ஒருநாள் சிக்க வச்சிருவேன்.
    கண்டிப்பாக அங்கே வருகிறேன்; சோம்பேறித்தனமும், அதிகமாக எழுதுவதில் எனக்கே இருக்கும் சலிப்பும்(! ) - சில நேரங்களில் படிப்பதில் இருக்கும் விருப்பம், எழுதுவதில், எதிர்வினையாற்றுவதில் இல்லை - அதற்கு ஒரு காரணமும் இல்லை - யாரையும் போர் அடிக்க விருப்பம் இல்லாததும் ஒரு காரணம்.

    Quote Originally Posted by P_R View Post
    ] Paruthiveeran sidekick kid: நீ இந்த மாதிரி பேசி நான் பார்த்ததேயில்லப்பா!
    கவிதைப் பக்கங்களில் நான் இப்படித்தான் பேசியிருக்கிறேன்! (இப்போ இந்தப் பக்கம் வருவதே இல்லை!) ...தவிர எழுதுவததை விட, அசை போடுவதிலும், அமைதியாயிருப்பதிலும் உள்ள 'லயம்' அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!
    Last edited by geno; 10th February 2013 at 12:20 AM.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  4. #13
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by softsword View Post
    enakku andha yaanai mattum yaen bolda irukkunu sollunga...
    "பிள்ளை"யார் மறந்து "யானை"யார் தோன்றுவது தான் - அது பிடித்துப் போகக் காரணம்!

    தாம்பரம்-வேளச்சேரி சாலை விலக்கில் - மாடம்பாக்கம்-னு ஒரு ஊர் இருக்கு; அங்கேயும், திருவேற்காட்டிலேயும் இருக்கும் சிவன் கோயில்கள் 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (960 ce வாக்கில்) கட்டப்பட்டவை. அவ்விரு கோவிலின் கருவறை - யானை வடிவில் இருக்கும்; உள்ளே இருக்கும் "லிங்கமும்" லிங்கமன்று! "நடுகல்" / "முலைக்கல்" எனப்படும் தமிழ் மரபின் மறத்திணை தலைவர்க்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களை - பிற்பாடு 'வர்ணப்பசுக்கள்' லிங்கங்களாக மாற்றியது புரியும்!

    யானை வடிவிலான கருவறை - வீரத்தலைவனுக்கான சின்னம் - இது மறைக்கப்பட்டு அதன் மேல் சமயச் சாயம் பூசப்பட்டு விட்டது; அதே போல், திராவிட இந்தியக் கண்டத்தின் பழங்கால பண்பாட்டு/வெற்றிச் சின்னமான யானை - 'வர்ணக் கூட்டத்தாரால்' உள்வாங்கப்பட்டு - பிள்ளையாராகிய வர்ண சமயச் சின்னமாக உருமாறுகிறது. இது வரலாற்று அகழ் பார்வை.

    இந்தப் பார்வையைத் தொட்டுச் சொல்லுகிறது(உட்கிடையாக) என் கவிதையின் இறுதியில் வரும் "யானை".
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  5. #14
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post
    "பிள்ளை"யார் மறந்து "யானை"யார் தோன்றுவது தான் - அது பிடித்துப் போகக் காரணம்!

    தாம்பரம்-வேளச்சேரி சாலை விலக்கில் - மாடம்பாக்கம்-னு ஒரு ஊர் இருக்கு; அங்கேயும், திருவேற்காட்டிலேயும் இருக்கும் சிவன் கோயில்கள் 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (960 ce வாக்கில்) கட்டப்பட்டவை. அவ்விரு கோவிலின் கருவறை - யானை வடிவில் இருக்கும்; உள்ளே இருக்கும் "லிங்கமும்" லிங்கமன்று! "நடுகல்" / "முலைக்கல்" எனப்படும் தமிழ் மரபின் மறத்திணை தலைவர்க்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களை - பிற்பாடு 'வர்ணப்பசுக்கள்' லிங்கங்களாக மாற்றியது புரியும்!

    யானை வடிவிலான கருவறை - வீரத்தலைவனுக்கான சின்னம் - இது மறைக்கப்பட்டு அதன் மேல் சமயச் சாயம் பூசப்பட்டு விட்டது; அதே போல், திராவிட இந்தியக் கண்டத்தின் பழங்கால பண்பாட்டு/வெற்றிச் சின்னமான யானை - 'வர்ணக் கூட்டத்தாரால்' உள்வாங்கப்பட்டு - பிள்ளையாராகிய வர்ண சமயச் சின்னமாக உருமாறுகிறது. இது வரலாற்று அகழ் பார்வை.

    இந்தப் பார்வையைத் தொட்டுச் சொல்லுகிறது(உட்கிடையாக) என் கவிதையின் இறுதியில் வரும் "யானை".
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #15
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post
    அதையெல்லாம் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கீங்களா?! எனக்கே மறந்து போச்சு.. அது ஒரு காலம்.
    அதைப்படிச்சு சிரிக்கலை
    Quote Originally Posted by geno View Post
    அப்போது கணையாழியை தீவிரமாக வாசிப்பேன் - சில படைப்புகளின் இயங்குதளம் புரியாமலே கூட.
    ஆஹா ஊஹூ'ன்னு சொல்றாங்களே'ன்னு தேடிப் படிச்சேன். நிறைய atrociously bad கவிதைகள் heydeys of கணையாழிலையே இருக்கு. ஒருவேளை இயங்குதளம் புரியலையா'ன்னு தெரியலை.

    Quote Originally Posted by geno View Post
    Any pagadi involved in it - for what i had uttered earlier?!
    ஹாஹா..இல்லைங்க. உயர்படைப்பா ஒண்ணு தேடுறப்போ, மேட்டர் புக் கிடைச்ச 'தாழ்வு'க்கு சொன்னேன்


    Quote Originally Posted by geno View Post
    சில நேரங்களில் படிப்பதில் இருக்கும் விருப்பம், எழுதுவதில், எதிர்வினையாற்றுவதில் இல்லை - அதற்கு ஒரு காரணமும் இல்லை - யாரையும் போர் அடிக்க விருப்பம் இல்லாததும் ஒரு காரணம்.
    ஒரு பட்டப்பழைய திரியில இரா.முருகன் கவிதை பத்தி எழுதியிருந்தீங்க. அதுபோல எழுதினா படிக்க முயற்சி பண்றவங்களுக்கு அறிமுகமா இருக்கும். I don't think it will bore people. I know most of us landed here 'after' the heydeys of the Hub when literature was discussed extensively. And perhaps now there are other fora for it. But still I think that if discussions are sparked off, there may be participants who will surprise and for many it may be a new-opening/introduction.




    கவிதைப் பக்கங்களில் நான் இப்படித்தான் பேசியிருக்கிறேன்! (இப்போ இந்தப் பக்கம் வருவதே இல்லை!) ...தவிர எழுதுவததை விட, அசை போடுவதிலும், அமைதியாயிருப்பதிலும் உள்ள 'லயம்' அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது![/QUOTE]
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  7. #16
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Would be glad to participate in kavithai discussions , only caveat is i might take some time to post/respond!

    There are great hubbers here and great discussions too. ulagam yAR illAvittAlum iyangum! "nAmazhivOM ulagazhiyAthu!"
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  8. #17
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அன்பு ஜினோ

    கவிதையின் முரண்தொகுப்பும் , utilitarian value சிலாகிக்கும் சாத்வீக முடிவும் அழகாய் கைகோர்க்கின்றன.

    நீங்களும் P-R--ம் அளவளாவும் கருத்தாடல்கள் மழைக்கால மசால்வடை (கவிதை)க்குப் பின்னான சூடான தேநீர்!
    சுவைத்தேன்!!!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  9. #18
    Member Junior Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    78
    Post Thanks / Like
    ஜீனோ, நலமாக இருக்கிறீர்களா?! பழைய நினைவுகளுக்காக மேய்ந்தபோது தல புராணம் என்னை மீண்டும் இழுத்துவிட்டது. 2004-ல் இதனை பதிவுசெய்தீர்கள். அன்புடன் க.சுதாகர் ( ஸ்ரீமங்கை)

  10. #19
    Member Junior Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    78
    Post Thanks / Like
    ஜீனோ, என்ன ஒரு அழகான உரையாடல்கள் அப்போதெல்லாம்! இரா.முருகனின் கவிதையை நீங்கள் அலச இட்டதும், அதில் திருத்தக்கனாரும், நீங்களும் நண்பர்களும் அலசியதும்... உலகம் என்பது எத்தனை பேர் திரியும்.... இப்போதும் நெஞ்சு நிறைய உள்ளது நண்பரே! மீண்டும் நீங்கள் வருவீர்களென்றால் நானும் களமிறங்குகிறேன். திருத்தக்கனாரையும் இழுத்துவருகிறேன்!

  11. #20
    Senior Member Regular Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    240
    Post Thanks / Like
    ஜீனோ, ஸ்ரீமங்கை!

    ஞாபகம் வருதே!

    நமக்குப் பிடித்த ஒன்றின் சுவை எப்படியிருக்குமென்று ஓர்
    அறியாதவர் கேட்டால், நாக்கை நீட்டி, மடக்கி, படம் வரைந்து,
    பாகங்கள் குறித்து, பாடி, ஆடி, பொம்மலாட்டம் செய்தெல்லாம்
    விளக்கமுடியாது. ஆனால், கூடி உண்டு கொண்டாடியவர்கள்
    நிலை வேறு. மஞ்சள் என்று நான் சொல்வதை நீங்களும் மஞ்சள்
    என்றால் ஒரு வித உணர்வு! எனக்குள் தெரியும் அதே மஞ்சளை
    நீங்கள் உணர்ந்தீர்களா என அறிய வழியில்லை! நீலமென்று வெட்டிப்
    பேசிவிட்டாலோ வேறு மகிழ்வு!

    வெகு நாட்களுக்குப் பின் தமிழ் எழுதுகிறேன்...மரத்துப் போன காலில்
    மீண்டும் உணர்வு திரும்பும் நேரம் ஒரு பாடு படுத்துமே அது போன்ற
    ஓர் இன்னலும் இன்பமும் கலந்த குறுகுறுப்பு!

    அன்புடன்

    திருத்தக்கன்.
    tiruttakkan

Page 2 of 3 FirstFirst 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •