Page 152 of 185 FirstFirst ... 52102142150151152153154162 ... LastLast
Results 1,511 to 1,520 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1511
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1512
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மாணவனுக்கு சந்தேகம் வந்தால் அறிவில் தெளிவு. கணவனுக்கு சந்தேகம் வந்தால் வாழ்வில் முறிவு. மன்னனுக்கு சந்தேகம் வந்தால்...
    வந்தது....
    சந்தேகம் தீர்ந்ததா..
    தீர்ந்தது...
    திருவிளையாடல் போல் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறந்த காவியம் வரப்போவதில்லை என்ற தீர்மானம் பிறந்தது...

    அந்த சந்தேகம்... அதற்கான காரணம்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks Russellmai thanked for this post
  5. #1513
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டி.ஆர்.மகாலிங்கம் ஐயா,

    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, நீ இருக்கையிலே நாங்கள் இருந்ததும் பெரும் சாதனை...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Thanks Russellmai thanked for this post
    Likes Russellhaj liked this post
  7. #1514
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எத்தனை ஆண்டுகள், எத்தனை கலைஞர்கள், எத்தனை உழைப்பு, இவற்றின் உருவமே திருவிளையாடல் படைப்பு... இதனைப் பற்றிக் கூற

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1515
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிறப்புச் செய்திகள்


    1. வடநாட்டு ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் 1965ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.

    2. சிவலீலா என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் படமாக்கப்பட்டது.

    3. சிறந்த மாநில மொழிப்படங்களுக்கான இரு விருதுகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் பெற்றது.

    4. தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டுமென்றாலும், எந்த ஒரு விழாவானாலும் முதலில் ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்ப தேர்ந்தெடுக்கப்படும் திரைக்காவியம்.

    5. தேவர்கள் கண்ணிமைக்க மாட்டார்கள் என்பது புராணங்களில் கூறப்படும் ஐதீகம். இதற்கேற்ப சிவனாகத் தோன்றும் காட்சிகளில் நடிகர் திலகம் கண்ணிமைக்காமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


    - தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.
    Last edited by RAGHAVENDRA; 11th October 2014 at 09:55 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1516
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருவிளையாடன் சென்னையில் திரையிடப்பட்ட அரங்குகள்
    சாந்தி,கிரௌன், புவனேஸ்வரி
    - புகழ் பெற்ற சாந்தி கிரௌன் புவனேஸ்வரி என்ற இணைந்த திரையரங்க வெளியிடுகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.
    திருவிளையாடல் மாபெரும் வெற்றித் திரைக்காவியம்...

    சென்னை சாந்தி – 179 நாட்கள்
    சென்னை கிரௌன் – 179 நாட்கள்
    சென்னை புவனேஸ்வரி – 179 நாட்கள்
    மதுரை ஸ்ரீதேவி – 167 நாட்கள்
    சேலம் சாந்தி – 132 நாட்கள்
    திருச்சி சென்ட்ரல் – 132 நாட்கள்
    கோவை ராஜா – 132 நாட்கள், தொடர்ந்து டைமண்ட் 28 நாட்கள்
    நாகர்கோவில் தங்கம் – 111 நாட்கள்
    கரூர் லைட்ஹவுஸ் – 106 நாட்கள்
    குடந்தை டைமண்ட் – 104 நாட்கள் தொடர்ந்து நியூடோன் 48 நாட்கள்
    பாண்டி நியூகமர்ஷியல் – 101 நாட்கள்
    நெல்லை ரத்னா – 100 நாட்கள்
    தஞ்சை யாகப்பா – 100 நாட்கள்

    மற்றும்

    காஞ்சி கிருஷ்ணா – 84 நாட்கள்
    பல்லாவரம் ஜனதா – 74 நாட்கள்
    வேலூர் ராஜா – 84 நாட்கள்
    தாம்பரம் நேஷனல் – 70 நாட்கள்
    பெங்களூர் லட்சுமி – 78 நாட்கள்
    பெங்களூர் ஸ்டேட்ஸ் – 70 நாட்கள்

    மேலும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடி மாபெரும் வசூல் சாதனை புரிந்த புராண காவியம்.

    - தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks Russellmai thanked for this post
  11. #1517
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    National Film Award 1965





    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks Russellmai thanked for this post
  13. #1518
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Excellent work Mr Raghavendra Sir and there are lot of informations in this film where all of them

    are still relevent not only for today but also in the years to come.


    Regards

  14. Thanks RAGHAVENDRA thanked for this post
  15. #1519
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருவிளையாடல் நிழற்படங்கள்...







    Last edited by RAGHAVENDRA; 11th October 2014 at 10:05 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks Russellmai thanked for this post
  17. #1520
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கவிஞர் கா.மு.ஷெரீஃப்...?

    இதோ ஒரு விவாதத்தின் சுட்டி

    “பாட்டும் நானே” யாரெழுதியது?



    திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்று பரவலாக நம்பப்படும் வேளையில் நான் இவ்வலையில் அது கவி.கா.மு.ஷெரீப் அவர்களால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டதற்கு ஏதேனும் வலுவான ஆதாரங்கள் உங்களிடத்தில் இருக்கின்றதா? என்று வாசகர்கள் வினவுகிறார்கள். திரு.ஜெயகாந்தன் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரிடம் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம். திரு.ஜெயகாந்த்தன் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலின் நகலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். – அப்துல் கையூம்





    ஆதாரம்:

    நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,

    ஆசிரியர் : ஜெயகாந்தன்

    வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 17
    மேற்காணும் சுட்டி இடம் பெற்ற இணையப்பக்கத்திற்கான இணைப்பு - https://kavikamu.wordpress.com/page/2/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •