ராஜ பக்தி திரைப்படத்தைப் பற்றி விக்கிபீடியா பக்கத்தில் படிக்க
http://en.wikipedia.org/wiki/Raja_Bakthi
ராஜ பக்தி திரைப்படத்தைப் பற்றி விக்கிபீடியா பக்கத்தில் படிக்க
http://en.wikipedia.org/wiki/Raja_Bakthi
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு மற்றொரு படம். அவலை நினைத்து உரலை இடித்த கதை, அல்ல்து இது போன்ற ஏதாவதொரு பழமொழியை நினைவூட்டிக் கொள்ள வாய்ப்பளித்த படம். பானுமதி மதாலஸா என்ற ராணியாக நடித்திருந்தார். பத்மினி வைஜயந்திமாலா பண்டரிபாய் என பெண்கள் முக்கியமான பாத்திரங்களில் அமைக்கப் பட்டிருந்தாலும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை படத்தை மிகவும் மெதுவாக நகர்த்தி வேகத்தைக் குறைத்து விட்டது. நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு அழகான தோற்றம் இவையனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக்கி விட்டன. நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை மேலும் மெருகூற்றி திரைக்கதையை அமைத்து அவர் இன்னும் அதிக காட்சிகளில் நடிக்க வாய்ப்பளித்திருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும். வலுவான கதை, பலவீனமான திரைக்கதை அமைப்பு படத்தை மக்களிடம் சரியான முறையில் சென்றடைய விடாமல் செய்து விட்டன. நடிகர் திலகத்தைத் தவிர இப்படத்திற்கு ஆறுதல் சேர்த்தவை, பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் கோவிந்தராஜுலு நாயுடு அவர்களின் இசையமைப்பும்.
பாலசரஸ்வதி தேவியின் பெயர் பின்னணி பாடகர்கள் பட்டியலில் இல்லை. ஆனால் இசைத் தட்டில் பார் முழுதும் பாடலைப் பாடியவர் பெயராக அவர் பெயர்தான் இடம் பெற்றது என கேள்விப் பட்டுள்ளேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
RAJABAKTHI
MUCH PUBLICISED AND EXPECTED MOVIE WHICH ATTRACTED HUGE CROWDS FOR RESERVATIONS AND OPENING DAY. Unfortunately NT was not utilised properly and the cofused story and poor dirction made it a flop. that was the talk on those days in our colony and film circles.
படிக்காத மேதை ரங்கன் மூடனுமல்ல ,உலகம் தெரியாதவனும் அல்ல. படத்தின் தலைப்பே சொல்வது போல formal education தர படாத ,transparency கொண்ட, நேரிடை சிந்தனை கொண்ட (no crookedness ), utility man என்று சொல்ல படும் நல்லவன் .(வெகுளி என்ற சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்)
பின்னாளில் பிரபலமான Emotional Intelligence (intelligence Quotient என்ற பிரபல மனித வள மதிப்பீட்டு முறைக்கு மாற்றானது) என்பதை ஒட்டி Forest Gump போன்ற படங்கள் 1990 களில் பிரபலம் அடைந்தது. ஆனால் 1960 இல் இதை நம் கே.எஸ்.ஜி, பீம்சிங் ,சிவாஜி இணைவு கொடுத்ததை நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.
இதில் முக்கிய அம்சங்கள் -
Emotional Intelligence, or EI, describes an ability or capacity to perceive, assess, and manage the emotions of one's self, and of others.* EQ, or Emotional Quotient, is how one measures Emotional Intelligence.*
Impulse Control- Delay his own gratification by allowing others ahead on priority.
Self Awareness-Understand his own moods and Emotions .
Self Management-More Action and utility oriented.
Social Awareness- Ability to connect and develop Rapport with new people.
Relationship Management-Understand other's emotions and treat them as they wish to be treated.(Empathy)
பல ஆய்வுகள் நடத்தி ,மனிதர்களின் திறனை,வாழ்க்கையில் அடைய போகும் உயரங்களை வெற்றிகளை நிர்ணயிக்க IQ போதுமானதல்ல என்று கண்டு பின்னாளில் develop ஆனா ஒரு concept EQ . ஆனால் நமக்கு சிவாஜியின் வழி 1960 இலேயே கிடைத்தது. நம் இனம் அதை புரிந்து ஆதரித்ததா என்பது வேறு. ஆனால் 1960 யின் அதிக பட்ச வசூலை கொடுத்தது தமிழகம்.
நடிகர்திலகத்தின் நடிப்பிலேயே மிக மிக சிறந்த படங்களில் ஒன்று. பாத்திரத்தை மிக மிக துல்லியமாக புரிந்து கொண்டு நூல் பிடித்து accurate ஆக ரசிக்கும் படி கலை நுட்பத்துடன் பின்னியிருப்பார்.(What a Spontaneity???)
Last edited by Gopal.s; 30th August 2013 at 02:52 PM.
360- இது நானே ராஜா பட பாடல். திடீரென்று 420 ஆகி விட்டாயே?
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களும்,பாத்திர படைப்பும், சிவாஜி அதை கையாண்ட விதம் எல்லாமே ஒரு magic . படிக்காத மேதை சிவாஜியின் நடிப்பு ஆபரணங்களில் ஒரு கோஹினூர் வைரமாய் மின்னும்.
1)ஆரம்ப அறிமுக காட்சி.
2)சௌகாரை கல்யாணம் செய்ய ஒப்பும் காட்சி.
3)சௌகாரின் முதலிரவு அறைக்குள் தள்ளப்பட்டு அவர் மாமாவுடன் ஜீப்பில் சென்ற அனுபவம்.
4)மற்றவர்களின் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் ,நல்லது என்ற பட்டதை சொல்லி மற்றவர்களை அடக்க முயலும் காட்சிகள்.
5)சௌகார் மனமறியாமல் அவரை கண்டித்து அடக்கும் காட்சி.
6)மாமா வெளியேற சொல்லும் சொல்ல அவர் முறைக்கும் காட்சி. பிறகு வண்டியில் செல்லும் காட்சி.
7)சிகரெட்டுடன் மாமாவை சந்திக்க வரும் காட்சி.
8)மாமாவின் மரண காட்சி.பிறகு தொடரும் இறுதி சடங்கு காட்சிகள்.
அப்பப்பா ,இதற்கு மேலும் Stanislavsky நினைத்தும் பார்க்க முடியுமா?
இந்த படம் 200 முறையாவது பார்த்திருப்பேன். இன்றும் நண்பர்கள் வந்தால் இந்த படத்தை போட்டு பார்ப்பது என் மகிழ்ச்சிகளுள் தலையானது.
கோபால் வாசு முரளி கார்த்திக் சுப்ரமணியன் ராகவேந்திரன் சார் அவர்களின் எண்ணங்களை எழுத்துகளை படிக்கும் போது தோன்றிய ஒரு சிறிய பொறி
சுந்தர காண்டம் என்பது இராமாயணத்தில் ஒரு பகுதி ஹனுமார் ராமரின் கணையாழியை சீதாவிடம் கொடுபதற்காக ஸ்ரீலங்கா சென்று கணையாழியை சீதாவிடம் கொடுத்து பின்பு சிறிலங்காவை எரித்து ராமரிடம் வந்து கண்டேன் சீதையை என்று சொல்லும்வரை.
பல பெரியவர்கள் ராமாயணம் படித்தால் மிக பெரிய புண்ணியம் அதை விட சுந்தர கண்டம் படித்தால் அதை விட புண்ணியம் என்பார்கள் . அதே போல்தான் நமது திரியும்
சுந்தர காண்டத்தில் ஹனுமார் சீதையை யார் என்று தெரியாமல் தேடி கண்டு பிடித்து கணையாழியை ஒப்படைக்க வேண்டும் தவறான இடத்தில சேர்பிதுவிடகூடாது அப்போது வால்மீகி ஹனுமார் சீதை யார் என்று கண்டு கொளவர்துகு சில டெக்னிக்கலை கடை பிடிப்பார் ஒரு சிறிய உதாரணம் ஹம்சதுலிக மஞ்சத்தில் மண்டோதரி உறங்கி கொண்டு இருக்கும் போது இது சீதை ஆக இருக்குமோ என்று தவறாக நினைத்து பிறகு சீதையோ கணவனை பிரிந்தவல் எப்படி இப்படி நிம்மதியாக உறங்கி கொண்டு இருப்பாள் என்று மேனஜ்மெண்ட்
கான்செப்டில் elimination process என்ற ஒன்றை கடைபிடிப்பர் பிறகு identification process மூலமாக சீதையை அசோகா வனத்தில் கண்டுபிடிப்பார் ராமாயணத்தை கதையாகவும் படிக்கலாம்
மேனஜ்மெண்ட் கான்செப்டில் அனலிசிஸ் செய்யவும் செய்யலாம ்
அதே போல் நம்மவரின் திரைப்படங்களை திரைப்படமாகவும்
பார்கலாம் கோபால் சார்/வாசு சார் போல் மனோதத்துவ ரீதியாக அலசுவும் செய்யலாம்
gkrishna
Bookmarks