Page 400 of 400 FirstFirst ... 300350390398399400
Results 3,991 to 3,998 of 3998

Thread: Makkal Thilagam MGR Part-3

  1. #3991
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3992
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3993
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3994
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3995
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3996
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3997
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று போல் என்றும் வாழ்க
    வினோத் சார்,
    ராமமூர்த்தி சார்,
    ரவிச்சந்திரன் சார்,
    கலியபெருமாள் விநாயகம் சார்,
    செல்வகுமார் சார்,
    எம்.ஜி.ஆர். ரூப் சார்,
    Tfm lover சார்,
    மாசானம் சார்,
    ராகவேந்திரா சார்,
    பம்மலார் சார்,
    வாசுதேவன் சார்,
    சைலேஷ் பாசு சார்,
    மற்றும் அனைத்து ரத்தத்தின் ரத்தங்களும்

    இன்று போல் என்றும் வாழ்க

  9. #3998
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    பூங்காற்றே பெருமை பேசு
    கவிஞர் முத்துலிங்கம்
    படைநடத்திப் புகழ்பெற்றான் ராஜராஜன்
    பழம் கொடுத்துப் புகழ்பெற்றான் தகடூர் மன்னன்
    கொடை கொடுத்துப்புகழ் பெற்றான் பறம்பு நாட்டான்
    கொடுப்பதிலே அப்படியோர் புகழை இங்கே
    தடையின்றிப் பெற்றவர் யார் என்று கட்டால்
    சத்தியத் தாய் பெற்றெடுத்த செல்வ னன்றி
    விடைசொல்ல வேறெவரும் நாட்டில் உண்டோ?
    வெள்ளிநிலா வானத்தில் வேறொன் றுண்டோ?

    மனம்படைத்த காரணத்தால் மனித ரென்று
    மா புலவர் மானிடரைச் சொல்லி வைத்தார்
    மனம் படைத்த மனிதரிலே சிறந்தோர் என்று
    மண்ணுலகில் பலர் வாழ்ந்தார் என்றபோதும்
    மனிதாபி மானத்தின் வடிவ மாக
    மக்களிடம் வாழ்ந்தவர் நம் எம்.ஜி.ஆர்தான்

    புனிதமனம் பெற்றபுத்தன் ஏசு போலே
    புண்ணியர்கள் வரிசையிலே இவர்பே ருண்டு

    ஓடுகின்ற நதிகூட இவர்பே ரைத்தான்
    உச்சரித்து தினந்தோறும் தரையில் ஓடும்
    பாடுகின்ற குயில் கூட எம்.ஜி.ஆரின்
    பண்பார்ந்த மனதைத்தான் தினமும் பாடும்
    வாடுகின்ற பயிருக்கு மழையைப் போலே
    வாழ்க்கையிலே பலபேருக் குதவி வந்தார்
    தேடுகின்ற காலம்வரை தேடி னாலும்
    தேசத்தில் இவர்போன்றோர் கிடைக்க மாட்டார்
    ஏசுபிரான் அவதரித்த நல்ல நாளில்
    ஏசுவைநம் எம்.ஜி.ஆர் பார்க்கச் சென்றார்
    பேசுபுகழ் பெற்றவரை இறந்தார் என்று
    பித்தனைப்போல் நான் என்றும் சொல்ல மாட்டேன்
    மாசுமரு தங்கத்தில்கூட உண்டு
    மாசில்லா தங்கம் இவர் நெஞ்ச மாகும்
    வீசுகின்ற பூங்காற்றே நீயும் வீசு
    வீதியெல்லாம் இவருடைய பெருமை பேசு.
    நன்றி தாய் பொங்கல் சிறப்பிதழ் 1990

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •