-
4th January 2013, 10:55 AM
#2841
Junior Member
Veteran Hubber
குருவை மிஞ்சிய சிஷ்யன்..என்பார்கள்..அதை உணர்ந்ததால்தான்..பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகத்திடம் நீ நிதி திரட்டி கொடுப்பதை விட உன் முகத்தை மக்களிடம் காட்டு அது போதும்..அதேபோல் தலைவரின் முகம்தான் 1967ம் வருடம் அண்ணா அவர்கள் அரியணை ஏற காரணமாக அமைந்தது. 1969ம் ஆண்டு அண்ணா அமரரானபோது 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.. அது கின்னஸ் சாதனை. ஆனால் 1987ம் வருடம் தெய்வத்தை காண வந்தவர்கள் 28 லட்சம்.....
-
4th January 2013 10:55 AM
# ADS
Circuit advertisement
-
4th January 2013, 11:04 AM
#2842
Junior Member
Veteran Hubber
புதுச்சேரியில் முதன் முதலாக தனது ஆட்சிக்கு அச்சாரமிட்டு அரசியலில் சாதனை நிகழ்த்திய நமது தெய்வத்தின் பின்னணியில் எங்கள் புதுச்சேரியின்நினைவு சின்னமான ஆயி மண்டபம்..முன்னணியில் நமது நடிகபேரரசர் மன்னாதி மன்னனின் எழிலுரு.....
Last edited by kaliaperumal vinayagam; 4th January 2013 at 11:13 AM.
-
4th January 2013, 11:18 AM
#2843
Junior Member
Veteran Hubber
புரட்சித் தலைவருக்கு புகழாரம்
================================================== ================================================== ==========
10-01-2013 தேதியிட்ட "புதிய தலைமுறை" மாதமிருமுறை இதழில் வாசகர் பந்த நல்லூர் திரு. வீர செல்வம் அவர்கள் " இன் பாக்ஸ்" பகுதியில் தெரிவித்திருந்த கருத்து :
எம்.ஜி. ஆரின். வறுமை அவரை வள்ளல் ஆக்கியது. தேச பக்தி அவரை மக்கள் திலகம் ஆக்கியது.
அதனால் தான் அவர் இறக்கும் வரை தமிழகம் அவரை முதல்வர் ஆக்கியது.
================================================== ================================================== ==========
ஊடகங்கள் மூலம் மக்கள் தலைவனைப் பற்றி நற் செய்திகள் எழுதி வரும் வாசக அன்பர்களுக்கு இந்த திரியின் மூலம் எங்கள்
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
4th January 2013, 01:15 PM
#2844
Junior Member
Diamond Hubber
Originally Posted by
makkal thilagam mgr
புரட்சித் தலைவருக்கு புகழாரம்
================================================== ================================================== ==========
10-01-2013 தேதியிட்ட "புதிய தலைமுறை" மாதமிருமுறை இதழில் வாசகர் பந்த நல்லூர் திரு. வீர செல்வம் அவர்கள் " இன் பாக்ஸ்" பகுதியில் தெரிவித்திருந்த கருத்து :
எம்.ஜி. ஆரின். வறுமை அவரை வள்ளல் ஆக்கியது. தேச பக்தி அவரை மக்கள் திலகம் ஆக்கியது.
அதனால் தான் அவர் இறக்கும் வரை தமிழகம் அவரை முதல்வர் ஆக்கியது.
================================================== ================================================== ==========
ஊடகங்கள் மூலம் மக்கள் தலைவனைப் பற்றி நற் செய்திகள் எழுதி வரும் வாசக அன்பர்களுக்கு இந்த திரியின் மூலம் எங்கள்
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
super
-
4th January 2013, 02:03 PM
#2845
Junior Member
Veteran Hubber
TAMIL MURASU - SINGAPORE
Last edited by MGRRAAMAMOORTHI; 4th January 2013 at 02:06 PM.
Reason: added
-
4th January 2013, 02:08 PM
#2846
Junior Member
Veteran Hubber
-
4th January 2013, 02:11 PM
#2847
Junior Member
Veteran Hubber
-
4th January 2013, 02:12 PM
#2848
Junior Member
Veteran Hubber
-
4th January 2013, 02:13 PM
#2849
Junior Member
Veteran Hubber
-
4th January 2013, 02:15 PM
#2850
Junior Member
Veteran Hubber
Bookmarks