உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும்...
Printable View
உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும்...
ஒரு ராகம் பாடலோடு காதில்கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...
This was for PP!!! Sorry for the mix-up!!!
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
நள்ளிரவில்...
மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப்போ...
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகிறேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
மல்லிகையே...
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா...
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து
மங்கை நீ மாங்கனி
மடல் விடும்
மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
சிந்திடும்...
புன்னகை புரியாதா
காதலைச் சொல்ல
வார்த்தை இல்லை
புன்னகை புரியாதா
உள்ளம் கோயிலாய்
கண்கள் தீபமாய்
மண்ணில் வாழுவேன்
உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன்
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்...