மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து...
Printable View
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து...
பார்வையது மங்கியே பக்குவமாய்க் கண்மூட
போர்வையது தானிழுத்துப் போட்டபின் - ஆர்வமுடன்
அங்கே குளிர்தடுக்க அப்படியே தூக்கமது
தங்கமாய்ச் சூழ்ந்திடுமே தான்..
ஆமாங்க.. போர்வைல பாட் எதுவும் எனக்குத் தெரியாதே..
சின்னக் கண்ணா: Instead of acting like a "ஸ்ட்ரிக்ட் ஹெட் மாஸ்டர்", it looks like I acted more like a careless schoolboy! :)
Sorry about that. I will re-post my song...
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது...
//சாரில்லாம் எதுக்கு.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..நண்பர்களுக்குள் எந்துகு சாரி.. அஃதாவது ராகதேவன்.. காலங்கார்த்தால நன்னா முழிச்சு குளிச்சதுக்கப்புறம் போர்வை தேட வச்சுட்டீங்க நீங்க..:)//
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே .....
கீதம் பாடும் மொழியிலே ......
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே .....
உங்கள் அன்பால் நேரிலே ......
கன்னி பருவம் எனும்
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
.......
சந்தனம் பூசிடும்
கால் முளைத்த பூவே
ஏன்னோடு baallet ஆட வா வா
Volga நதி போலே நில்லாமல்...
காதல் கிரிகெட்டில விழுந்துருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்தாலே
ஆனேனே டக் அவுட்டு
இது தானே என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேண்டா
என்ன பார்த்து ஊரே சிரிக்குதடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ
என்ன நீ எப்ப ஏத்துக்குவ
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக வருவேன்
உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்...
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில் என் மனம்
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ