https://i.postimg.cc/8sgTtyqs/IMG-20190709-WA0000.jpg
Printable View
எம்.ஜி.ஆர்., இன்னும் மறையவில்லை; ( எப்பொழுதும் மறைய போவதில்லை) ...தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. "ஊருக்கு உழைப்பவன்" படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…
‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!
நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!
காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!
கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க!’............ Thanks...
வசூலில் பட்டையை கிளப்பும் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் "ரகசிய போலீஸ் 115" காவியம் மீண்டும் டிஜிட்டல் பணி சிறப்பாக செய்து நன்றாக வந்திருக்கிறது எனும் தகவல் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி ...