:ty: :pink:
Printable View
//யார்மனதும் புண்படாவண்ணம்
ஆழம் அகலம் புரிந்து
விவரமாகக் கேட்டு
விடைக்காக காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்//
வெங்க்கிராம் தூள்..
பா.ராகவனின் ‘புவியிலோரிடம்’ என்ற நாவல் தான் நினைவுக்கு வருகிறது..ஃபார்வர்ட் கேஸ்ட் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளப்படும் கதானாயகன் சிங்கப்பூர் சென்று பல உயரஙக்லை எட்டுவான்.. அவவவிற்கும் காரணம் பணிவு+கடும் உழைப்பு..ம்ம்
//கோ..
மிக ச் சிறப்பாக இருந்தது கவிதை..ஒரு முறைக்கு இரு முறை படிக்க வேண்டியிருந்தது.. உங்கள் தமிழ் ஆழம் தான்..
ஆனால் எனக்கு ஒரு குறை உங்களிடம் எப்போதும் உண்டு.. எளிமையாக எழுதக் கூடாது என்று கங்கணம் கட்டி, வெறுப்பு, நெகட்டிவ் தாட்ஸ், கொஞ்சம் கூட புன்முறுவல் கூடாது என்று நினைத்த படி ந.தி அல்லாத விஷயங்களை எழுதுவதாகப் படுகிறது எனக்கு..ஏன் இந்த வரையறை..
கொஞ்சம் ஸிம்ப்பிளாக எழுதினால் சர்வ நிச்சயமாக நிறைய ஃபாலோயர்கள் உங்களுக்கு வருவார்கள் (இப்போதும் இருப்பார்கள் இல்லையெனச் சொல்லவில்லை)
கொஞ்சம் ஸாஃப்டாகவும் எழுதலாமே.. சொன்னது தவறென்றால் மன்னிக்க..//
Chinna kannan .//
சின்ன கண்ணன்,
உங்களுக்கு மிக நன்றி. உங்கள் அக்கறை புரிகிறது. என் அன்னை கவிதை புரிய நான் எழுதிய முன்னுரையே போதுமே?
எப்போதுமே உன்னத விஷயங்கள் பிறர் கவன ஈர்ப்பை ஆழமாக கோருபவை. நாம் தர வேண்டிய விஷயங்களை நம் புலமைக்கும்,ஞானத்திற்கும் ,கருத்தியலுக்கும் ஏற்ப தந்தேயாக வேண்டும். நான் எழுத விரும்புபவை ஆழமான விஷயங்களை இன்னும் ஆழமான அழுத்தமான எழுத்துக்களை கொண்டு. புலி வேட்டைக்கு கொக்கு சுடும் துப்பாக்கி எடுத்து போக கூடாது. எல்லாவற்றையும் புன் முறுவலுடன் அணுக முடியாது. அணுகவும் கூடாது.
நான் எழுதிய பதிவுகளில் ஏராள பதிவுகள் குசும்பு,வம்பு,நகைசுவை கொண்டதுதானே? எனக்கு கலப்பு பிடிக்காது. சாப்பிடும் கறிகளில் கூட உருளை,வெங்காயம்,காரட் ,என்று எல்லாம் கலந்தால் பிடிக்காது. நாம் மட்டும் கொடுக்க முடியும் என்பவற்றையே நான் தீவிரத் துவத்துடன் எழுதுவேன். ரசிகர்கள் எவ்வளவு என்பதை எண்ணி பார்த்தது கிடையாது. இன்னும் இருபது வருடம் தள்ளி போற்றுவார்கள். சுஜாதா(கிச்சு கிச்சு மூட்டும் வெகுஜன எழுத்து ) போன்ற சராசரிகளை விட அசோக மித்திரன்,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் போன்றோர் காலம் கடந்தும் போற்ற படுவார்கள்.
முரளி,
ஒன்பது பெண்களுடன் இணைவது குழந்தைக்காக இல்லை ஏற்கெனெவே குழந்தையை சுமக்கும் மனைவியை துன்புறுத்த வேண்டாமே என்று நன்னோக்கில் செய்ய படும் தியாகம்.
(ஒரு நகைச் சுவை- எவ்வளவு மாதம் வரை உறவு கொள்ளலாம் என்று மருத்துவரிடம் கேட்க, அவர் பதில்- எவ்வளவு மாதம் வேண்டுமானாலும்- ஆனால் குழந்தை வெளியே வர வழி கேட்கும் போது விலகி வழி விடவும்.):-d
Gopal,
I used a quote from Waaren Buffet.
“No matter how great the talent or efforts, some things just take time. You can't produce a baby in one month by getting nine women pregnant.”- Warren Buffet. He is an authority on Investment,finance and Venture Capital.
I tired to emulate his saying in this Pattukku Pattu. I thought it would make an impact on the readers about haste.
I am sorry it kindled different nefarious thoughts in you. I regret for adapting that. However, Brighter side, It is a good lesson to me, what to publish and what not to , in a decent group.
Murali,
I am well aware of the purpose of your poem and Warren Buffet Quote. The best way of appreciation is thru lighter vein humour. I also remember my Math teacher word. He used to explain us in the class that if 50 men can finish the job in 30 days ,100 men can do it in 15 Days and if 1000 men are put it can not be done in a day. Logic and math fail at certain places. Just I want to show my appreciation for your poem in a devious way.
Gopal. Thank you ! Very nice of you to appreciate my average amateurish scribbling. I feel very encouraged. !
மனநோயாளி கவிதை மனதை தொட்டுவிட்டது, முரளிதரன்!
அட பாவமே! அல்வா குடுக்கப்போறது மாதிரி கொஞ்சிட்டு கடைசில புருசன் நெசமாவே அல்வா குடுத்துட்டாரு!