https://scontent.fykz1-1.fna.fbcdn.n...6a&oe=5B4FCD1ECovai Royal theatre
Printable View
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...6a&oe=5B4FCD1ECovai Royal theatre
பிரான்ஸ் அரசாங்கம் உலகம் முழுவதிலும் இருந்து சாதனையாளர்களுக்கு செவாலியர் விருது வழங்கி வருகிறது,
ஆனாலும் இந்நாள் வரையிலும் நடிகர் திலகம் அவ்விருதை பெரும் போது சென்னையில் கடலென திரண்ட ரசிகர்கள் கூட்டத்தைப் போல உலகின் எந்தப் பகுதியிலும் பார்த்திருக்க முடியாது! இனி அது போன்ற விழாவைக் காணவும் முடியாது!!
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...44&oe=5B5DA0E1https://scontent.fykz1-1.fna.fbcdn.n...4f&oe=5B50144A
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...3c&oe=5B98F395
courtesy sekar f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...57&oe=5B9276CC
courtesy vee yaar f book
ஹப்பி ஏபரல் 4 முதல் ஹப்பி
ஹப்பி தொடர் ஹப்பி.....
..............................
மேடையில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும்..
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2e&oe=5B91038D
courtesy abdul kadar abdul salam
makkal thilakam m g r திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கட்கு வணக்கம்
தங்கள் திரியில் அண்மையில் சில பதிவாளர்களால் பதியப்பட்ட சில பதிவுகளுக்கு
பதில் ஏதும் எழுதாமல் காத்திருந்தேன் தங்களின் வரவுக்கும் எண்ணங்களுக்கும்
வந்தீர்கள் எண்ணமின்றி சென்றுவிட்டீர்கள் நன்றி நன்றி நன்றி
எந்தத்திரியிலும் உங்களுக்கு சம்மந்தமில்லாத விடயத்தை எழுதினாலும் அதற்கு
பதில்எழுதலாம் என்ற உங்கள் விட்டுக் கொடுப்புக்கு நன்றி காரணம்
உங்கள் திரியில் எங்கள் சம்மந்தப்பட்ட பல விடயங்கள் வந்தும்
நாங்கள் மௌனம் காத்தோம் அப்படி மௌனம் காக்கத் தேவையில்லை
நீங்களும் எழுதுங்கள் என சொல்லாமல் சொல்லியதற்கு நன்றி
நக்கீரன் பத்திரிகையில் வந்த கட்டுரை எங்கள் திரியில் பதிவிட்டிருந்தோம்
அதில் ராஜபார்ட் ரங்கதுரை படம் ஓடிய நாள் விபரம் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தது
ஆனால் உங்குளுக்கு பாதகமான எந்த விடயமும் அதில் இல்லை
ஆனால் உங்கள் பக்கமிருந்து ஆட்சேபனை பதிவு
நாங்கள் நேர்மையாளர்கள் நீதியாளர்கள் உங்களைப்போல அல்ல
என்று எங்களை குறிப்பிட்டு பதிவிடப்பட்டது
ஆனாலும் அதற்கு எங்கள் பக்கமிருந்து எந்த எதிர் பதிவும் வெளியிடவில்லை
அண்மையில் நாடோடி மன்னன் படம்பற்றிய பத்திரிகை செய்தி
தங்கள் திரியில் பதிவிடப்பட்டிருந்தது அதில் தவறான விபரம் இருந்தது
நக்கீரன் பத்திரிகை பதிவுக்கு நீதி நேர்மை என எழுதியமையால்தான்
அதற்கு நீதி நேர்மை எங்கே என கேட்டிருந்தேன்
அதுவும் வேறு எதுவும் எழுதாமல் ஒற்றை வரியில்
ஆனால் இங்கே தொடர்கின்றார்கள் அந்த ஒற்றை வரியைவைத்து
ஆட்சேபனை இல்லை தொடர விடுங்கள்
உங்கள் நேர்மையான நெறியாளலுக்கு நன்றி
தொடரப்போகும் எழுத்துப்போருங்கு வழி அமைத்து தந்தமைக்கு நன்றி