நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
Printable View
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
பூ வில் வண்டு கூடும் கண்டு கூசும்கண்கள் மூடும்
பூவினம் மானாடு கூடும் வண்டினம் சங்கீதம்பாடும்
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
Sent from my SM-G935F using Tapatalk
சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமோ
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமோ
ஒருபொழுதில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
Sent from my SM-G935F using Tapatalk
நீ ஒரு காதல் சங்கீதம் வாய்மொழி சொன்னால் தெய்வீகம்
i am not able to diff between RS and PP
can someone explain pl
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
it is clearly explained in the first post of each thread.
For PP, you can take any of the words from the earlier song and start your next song with it.
For RS, you must take the last word of the previous song, but your song need not start with it - the word can be anywhere in your song.
gee thanks. got it.