exercise paNRIngaLA, NOV?
Printable View
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனடி
Sent from my SM-G935F using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
Sent from my SM-G935F using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
naanaaga naan illai thaayE
nalvaazhvu thanthaayE nIyE
paasam oru nEsam
நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ...
https://www.youtube.com/watch?v=Js52Mpg6WDQ
ராமா ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமா பீமா பீமன் கிட்ட கதைய கேட்டேன்
முருகா முருகா முருகா முருகா முருகன் கிட்ட மயில கேட்டேன்
ஈசன் ஈசன் ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk