தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
காணும் போது இனிக்கும் மதுரை கதம்பம் போலே மணக்கும்
Printable View
தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
காணும் போது இனிக்கும் மதுரை கதம்பம் போலே மணக்கும்
திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்...
தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது
காவல் நாயகி கருணை இது கண்ணீர் எழுதும் கவிதை இது
https://www.youtube.com/watch?v=HbEFxXIHdHA
திருநாளும் வருமோ சுவாமி
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு...
அலமேலு மங்கை அருகே திருமாலே
அழியாத திலகம் துலங்க்கும் முதல் நாளே
திருமாலின் திருமார்பில்
ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை
ஊரெங்கும் பூ வாசனை
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா...
ஹாய் ராகதேவன் யு.வி. நவ்
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி
கொடியின் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே...
ஹாய் சின்னக் கண்ணன், யு.வி. & வேலன்! :)