திரியின் 17 ஆம் பாகத்தைத் துவக்கி அருமையான பதிவுகளை வழங்கிய, வழங்கிக்கொண்டு இருக்கின்ற திரு.செந்தில்வேல் அவர்களுக்கு நன்றி.
திரியின் 18 ஆம் பாகத்தை இனிதே துவக்கி, நடிகர்திலகத்தின் விசிறியாக தனது கவிக்காற்றால் நம்மைக் குளிர்வித்துக் கொண்டிருக்கும் திரு.ஆதவன் ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.