1978ல் சென்னையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவின் போது திரையரங்குகளை ரசிகர்கள் முற்றுகையிட்டு கலாட்டா செய்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடந்ததே... அந்த 'டாக்ஸி டிரைவர்' படத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது வாசு சார். மெல்லிசை மன்னரின் இசையில் சுகமான சிந்தனையை ஊட்டும் அருமையான பாடல்களைக் கொண்ட ஜெய்யின் 150வது படத்தைப் பற்றித் தான் தெரியும்...'அந்தப்' படத்தைப் பற்றி கோபால் எழுதட்டும், நாம் படிக்கக் காத்திருப்போம்..