//ஒரு சில நபர்கள் மட்டுமே பாராட்டும் இந்த திரியில் இவ்வளவு அருமையாக அவர் எழுதுகிறார் , அலசுகிறார் , ஆராய்கிறார் , மழையில் நனைய வைக்கிறார் , சரளாவையும் , குசல குமாரியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் - பாலாவின் புகழைப்பரப்புகிறார் , கல் தூண் நாயகனை ஒரு நிமிடமும் மறக்காமல் உடுக்கையின் ஒலியை எழுப்பிய வண்ணம் இருக்கிறார் , கேடக்காதவருக்கும் அவர்களுக்குப்பிடித்த பாடல்களை கர்ணன் போல வாரி வழங்குகிறார் .. எல்லோரும் பாராட்டினால் அவர் எப்படி எழுதுவார் என்று கற்பனை பண்ணியும் பார்க்க முடியவில்லை// சரி சரி..வாசு வடகிழக்குல இருக்கற வாழைத் தோப்பை ரவி பெயரில் எழுதி வைச்சுடுங்கோ :)