-
வாசு.. மதுண்ணா சொன்னாற்போல் பலன் கிடைக்க தாமதம் ஆகிறது.. கிடைக்காமற் போகாது..எங்கள் ப்ரார்த்தனைகள் என்றும் உங்களுடன்..
*
சி.செ..ரெண்டுல இப்பத்தான் கண்கள் ஆரம்பிச்சுருக்கீர்..ம்ம் இன்னும் கன்னத்துக்கு வர எவ்ளோ நேரம் ஆகுமோ :) நான் பாட் சொல்ல மாட்டேனே :)
-
செந்தில் சார் ..எந்த " எண் " வரையில் உங்கள் அற்புதமான பதிவுகள் வரக்கூடும் ? ஏன் கேட்கிறேன் என்றால் " 243" எண்ணில் எனக்கு சில பாடல்கள் தெரியும் , "அந்த எண் " பதிவு வரும்போது உங்களுடன் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசை தான் !!
-
ரவி
எனக்கு ஒரு கோடியில் ஒரு சில பாடல்கள் தெரியுமே.. எப்போ வருமோ சான்ஸ்...
-
RaviG
We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!
Why 143 left RaviG?
Raghavendhar Sir
I know counting only from zero to ten!!
Crores ...Ten power seven!!
I invite contributions from you all for numbers more than 10!!
senthil
-
இரு நூறு முன்னூறு, ஆயிரம் அப்புற்ம் கோடி தான் இருக்கு லட்சத்துல பாட் இல்லை.. ஆமா..அதென்ன 243.. எனக்கு 247 தான் தெரியும்..!
-
நடிகர்திலகமும் இளைய திலகமும்
1பொட்டு வைத்த முகமோ.
பொட்டு வச்சதாரு
2நிலவைப் பார்த்து வானம் சொன்னது.
நிலவொன்று கண்டேன்.
3.மல்லிகை முல்லை
மல்லியே சின்ன முல்லையே
4.சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
சொந்த சுமைய தூக்கி தூக்கி
5.மெல்லநட மெல்ல நட மேனி
மெல்ல மெல்ல நடந்து வந்தது
6.அழகு தெய்வம் மெல்லமெல்ல
அழகு நிலவு சிரிக்க மறந்ததே
7.பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
பூ பூத்த செடியக் காணோம்
8.காலம் மாறலாம்
காலம் எனும் ஏட்டினிலே
9.சீவி முடிச்சு சிங்காரிச்சு
சீவி சிணுக்கெடுத்து
10.சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
சின்னச்சின்ன சொல்லெடுத்து
-
//We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!// பதினாறு வயதினிலே கவுண்டமணி சொல்வது போல்... ஐயா என்ன சொல்றாக.. புரியலீங்க..
கடைசி வரி..ஜிஜி தீவுக்குத் திரும்பப் போறீங்க்ளா..ஏஏஏஏன்..
-
ஆசை ஆசை ! ஆசை ஆசை !!
ஆசையே துன்பத்தின் ஆணிவேர் என்பது புத்தரின் அருளோசை !
ஆடையில்லாதவன் அரை மனிதன் அதுபோலவே ஆசையில்லாதவர் அரைகுறை மனிதரே !!
ஆக்கபூர்வமான ஆசைகளே நாட்டின் வீட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம்!
பற்றற்றவரால் இப்பூமிக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஆசைகளே முன்னேற்றத்தின் படிக்கட்டுக்கள் !! பேராசையே பெருநஷ்டம்!!
தேடலே ஆசையின் விளைவு ! தேடல்களால்தான் நடிகர்திலகமும் காதல் மன்னரும் மக்கள்திலகமும் புகழுச்சியில் கோலோச்சி நமக்கெல்லாம் வழிகாட்டிகளாக நிலைக்க முடிந்தது ! காடு வாவா என்றாலும் ஆசை நம்மை நீங்குவதில்லை!! பிறப்பு முதல் இறப்பு வரை ரகம்ரகமாக எத்தனை ஆசைகள் நமது கனவுகளில் விதைக்கப்பட்ட கவிதைகளாக உலா வருகின்றன !!
பஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்படும் பிஞ்சுப் பருவம் ! கண்டதெல்லாம் கடலையான விடலைப் பருவம்!காதலை ஆராதிக்கும் வாலிபப் பருவம் !! குடும்பத்தை நேசிக்கும் சுமைதாங்கி வாழ்க்கைப் பருவம்! மனைவியை காதலிக்கும் வயோதிகப் பருவம்! கடவுளின் காலடி தேடும் உயிருதிர் பருவம்!!
மண்ணில் வந்து மண்ணில் வாழ்ந்து மண்ணையே சேரும்வரை ஆசைகள்தான் எப்பேர்பட்ட வண்ணக்கலவைகளான எண்ணச் சிதறல்கள்!!
காதல் மன்னரின் ஆசைப் பாடல்கள் !
ஆசையினாலே மனம்! ...அஞ்சுது கெஞ்சுது தினம்
https://www.youtube.com/watch?v=aKeGYz325cA
ஆசைப்பட்டது நானல்ல ...
https://www.youtube.com/watch?v=5JEw7WM2_1c
-
பத்துக்கு மேல ந்னு யோசிச்சுக்கிட்டிருக்கறச்சே டொய்ங்க்னு இந்த லைன் நினைவுக்கு வந்தது..
பதினோரு மணியானால் சிரிப்போம் கண்ணே..
பனிரெண்டு மணியானால் அழுவோம் கண்ணே
நம் வீட்டில் டைம் டேபிள் அது தான் கண்ணே
ம்ம் என்ன பாட் எனத் தேடிப்பார்த்தால் அவர் எனக்கே சொந்தம் பாட்..
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு பெண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
எஸ்.பி.பி.. போட்டா வாசு சார் திட்டுவார்..:)
-
பதினாறு இருக்கு பதினெட்டு இருக்கு இருபது கோடில்ல இருபது இருக்கு அப்புறம் முப்பது நாற்பது ஐம்பது அறுபது போகுது..எழுபதுலருந்து 99 வரைக்கும் பாட் இல்லைன்னு நினைக்கிறேன்..சரியா சி.செ..