கருவின் கரு - 155
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்
ஆசைகள் கண்களில் தேங்க , ஆண்மையினால் அடைந்த ஒரு வெற்றியை முழுவதுமாக பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறான் - பத்து மாதங்கள் சுமந்த சுமையை அவள் இறக்கி வைக்கின்றாள் - அதை அன்று தோளில் சுமந்தவன் தான் - தன்னை நாலு பேர்கள் சுமக்கும் வரை சுமக்கின்றான் - அதற்க்கு அவன் கூலி கேட்பதில்லை - சுமந்த சுமை அவன் முதுகை ஒரு கேள்விக்குறி ஆக்குகின்றன - அவனுடைய முதுகை விட அவன் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறியாகும் போது அவனுடன் துணைக்கு வருவது அவனுடைய பழைய நினைவுகள் மட்டுமே .........
https://www.youtube.com/watch?v=ls9y0gesMSI