கருவின் கரு - 153
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
இந்த தந்தை பாடுவதை கேளுங்கள் - கடவுளை இவர் பார்க்கிறாராம் - அவருடைய குழந்தையின் வடிவில் - கடவுளின் கருணை எப்படி தெரிகிறதாம் -கொஞ்சும் அந்த குழந்தையின் மழலை மூலமாக - இந்த பாடல் ஒரு கல்லையும் கனியாக்குமே !!
https://youtu.be/pbqQHFzDUOE