காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
Printable View
காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்
ண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
இதயமே இதயமே இதயமே உன்னை தேடி தேடி
கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்