eppOvO saapttu ippa nalamA irukkEn...neenga?
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
Printable View
eppOvO saapttu ippa nalamA irukkEn...neenga?
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
nalam, saaptaachu Priya
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு
அருஞ்சி புரிஞ்சி நடக்க உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு
பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நான் மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்
பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னைக் காதல் வலையில் அடைத்தவளே
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கரு கரு கருப்பாயி
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி
தொட தொட தொடமாட்டேன்
தொட்ட நானும் விடமாட்டேன்
Hello NOV! :)
வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது
அது மருமகளாம் இது மாமியாராம்
அந்த கதையினிலே இவன் சாமியாராம்
Happy weekend Priya :)
செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு