இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
Printable View
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! அன்பு கொண்ட செல்லக் கிளி
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு. வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை
ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு தேடுதல் நிறுத்தாதே
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
நெஞ்சில் இட்ட கோலம்
எல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை