வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
Printable View
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ நான் அறியாத பெண்ணல்லவோ
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே காண்பதெல்லாம் வாழ்க்கை வேதங்களே
காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா
அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா
புள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு இந்தப் பிள்ளை யாரு
நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம்