உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
Printable View
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
உலகம் இப்போ எங்கோ போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
துடிக்குது துடிக்குது இள மனம் துடிக்குது
அடிக்கடி மனசுல அணுகுண்டு வெடிக்குது
இளநெஞ்சே வா
நீ இங்கே வா
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை