அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு
அய்யயோ அய்னா வரம் மைனா வராடா
Printable View
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு
அய்யயோ அய்னா வரம் மைனா வராடா
அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே
ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
சங்கு உனக்கு சங்கு, சங்கு உனக்கு சங்கு
யானை கிட்ட மோதி கிட்ட சும்மா என்ன நோண்டி விட்ட
சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…
சின்ன வயசு தாங்காது…
தன்னந்தனியா தூங்காது…
சின்ன வயசு ஒரு கன்னி மனசு என்னென்னவோ நினைக்குது
பூவோடு சுகம் கொண்டாட வரும் பொன்னிற வண்டாக
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான் உன்னை தொடரும்
தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் காலடி மீது ஆறடி
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நாணம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
நான் வரைகிற வானம் கை தொடுகிற தூரம்
ஓர் பறவையாய் நானும் வான் உரசிட வேணும்
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
ராமன் கதை கேளுங்கள்..
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள் மணமாலை தந்த
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு lovely birds
கவலை படாதே சகோதரா. எங்கம்மா கருமாரி காத்து நிப்பா. காதல தான் சோ்த்து வைப்பா.
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடிப் போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
அன்பை குறிப்பது ''அ'' னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
காதல் எந்தன் மீதில் என்றால். காதில் இனிக்கிறது. தாலி கட்டிக் கொள்ள. தட்டிக் கழித்தால். கவலைப் படுகிறது
தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே
சுத்திப் போட வேணுமையா சின்ன கவுண்டரே