மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்
கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ
Printable View
மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்
கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன்; மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறந்திருக்கும்
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான் காதல் போரே அடிக்கல
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே
கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள்
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி, அவளே வந்து நின்றாளே
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அனல் மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும்
அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி இவை தானே இவள் இனி
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
என் இதயத்தை திருடி சென்றவளே
என் மனசையும் நோகடிச்சு போறவளே
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம்
சின்னக் கண்மணிக் குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே
கண்மணியே பேசு… மௌனம் என்ன கூறு… · : கன்னங்கள் புது ரோசாப்பூ
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும்
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன பாடாத ராகம் சொல்லி
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் சிறு நூலாலே இடையில்
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னை கொடுத்தேன் நீதானே
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க
நம்ம தலைவருக்கு புரட்சிக் கலைஞருக்கு
பின்னாலே நாங்க இருப்போம்
அவர் சொன்னாலே செஞ்சி முடிப்போம்
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க. நல்ல பாட்டு படிக்கும். வானம்பாடிதானுங்க
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து
வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா