ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்
Printable View
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்
ஆசையினாலே மனம் ஓ ஹோ அஞ்சுது கெஞ்சுது தினம் ம்ம்ஹ்ம் அன்பு மீறி போனதாலே அபிநயம்
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே