அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு
Printable View
அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு
கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காகக் கொடுத்தான். ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை.
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும். நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்.
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
ஆடை கட்டி வந்த நிலவோ · கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்
பொடவ மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கெடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்தென்னை விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ முகம் குங்கும நிறமாமோ
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்ப சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்து சொல்லும் காதல் தேவன் வாழ்க
சந்தம் தப்பாது தாளம் தப்பாது இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா
இலையுதிர் காலம் என்றால்
என்னவென்று அறியாத காடு அது
காடு திறந்து
கிடக்கின்றது காற்று
மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி நனையாத பூவனம்
புல்வெளி புல்வெளி தன்னில்… பனித்துளி பனித்துளி ஒன்று… · : அதை சூாியன் சூாியன் வந்து
பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ
உருகுதே மருகுதே… ஒரே பார்வையாலே… · : உலகமே சுழளுதே… உன்ன பாா்த்ததாலே
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும்
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பொறந்துருச்சு நேரம் கனிஞ்சிருக்கு ஊரும் தெளிஞ்சிருக்கு
நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாத்தி பீனா பொறந்த நாளுதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற
மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்
முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்பு கொத்துமா
பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
தோழா என் உயிர் தோழா தினமும் இங்கே திருவிழா
தோழா நிற்காதே தோழா உன் வாழ்க்கை உந்தன் திருவிழா
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்