இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த படம் அடிமைப் பெண் என்ற தகவலையும் , உரிமைக்குரல் படத்தின் அருமையான நிழற் படங்களையும் வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றி .
Printable View
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த படம் அடிமைப் பெண் என்ற தகவலையும் , உரிமைக்குரல் படத்தின் அருமையான நிழற் படங்களையும் வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றி .
இனிய நண்பர் திரு ராஜா சார்
மக்கள் திலகம் - கமல் நிழற்படங்களின் பதிவுகளுக்கு தங்கள் நன்றி கூறியிருப்பது மிக்க மகிழ்ச்சி .
உங்களின் பதிவுகளை எதிர்பார்க்கும்
என்றும் அன்புடன்
esvee
இனிய நண்பர் திருகோல்டன் சார்
உரிமை குரல் படத்தில் இடம்பெற்ற ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பில் என்ற பாடலை வீடியோ பதிவிட்டு அந்த பாடல் பிடித்த காரணம் பற்றி கூறியிருப்பதும் மிக்க மகிழ்ச்சி .
காலத்தால் மறக்க முடியாத மக்கள் திலகத்தின் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று .
என்றும் அன்புடன்
esvee
இனிய நண்பர் tfmlover சார்
உங்களின் பதிவுகள் -டான்ஸ் மாஸ்டர் கமலா , திரு முக்தாவின் கட்டுரைகள் மிகவும் அருமை .
நம்பியார் பற்றிய செய்திகள் வழங்கிய திரு ராமகிருஷ்ணன் கட்டுரை அபாரம் .
தொடர்ந்து பதிவுகள் வழங்கி அசத்துங்கள் சார்
என்றும் அன்புடன்
essvee
தாய் சொல்லை தட்டாதே - 1961
தேவர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட மக்கள் திலகத்தின் இரண்டாவது படம் . தாய்க்கு பின் தாரம் -1956 முதல் படம் .
மக்கள் திலகம் முகன் முதலாக துப்பறியும் காவல் அதிகாரியாக நடித்த படம் .
http://i46.tinypic.com/f19ig.jpg
சென்னையில் மார்ச் - 1961 அன்று வெளியான மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படைப்பான திருடாதே வெளியான பிளாசா-பாரத் - மகாலட்சுமி அரங்கினில் மீண்டும் அதே ஆண்டில் தீபாவளி அன்று வெளியாகி மூன்று அரங்கிலும் நூறு நாட்கள் ஓடிய படம் .
மக்கள் திலகம் - சரோஜாதேவி - ராதா -அசோகன் -கண்ணாம்பா ஆகியோரின் நடிப்பினால் கண்ணதாசனின் அருமையான பாடல்களும் திரை இசை திலகத்தின் அருமையான இசை அமைப்பும் படத்தின் சிறப்பு அம்சமாகும் .
போயும் போயும் மனிதனுக்கிந்த............
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
-பூ உறங்குது பொழுதும் உறங்குது..........
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
காட்டுக்குள்ளே திருவிழா
போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம் .
esvee
AVASARA POLICE 100- STILLS
http://i49.tinypic.com/28s90nm.png
குமாரி கமலா அவர்கள் இந்தியா வந்ததும் அவரைப் பேட்டி கண்டு சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் எழுதியதும் பாராட்ட வேண்டியவை என்றபோதிலும் அதனை இங்கே நம்முடன் பகிர்ந்து கொண்ட TFMLover அவர்கள் மேலும் பாராட்டுக்குரியவர்.
1970ம் ஆண்டு வியட்நாம் வீடு படம் வெளியாவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் வானொலியில் நடிகர் திலகம் தொகுத்தளித்த சிறப்புத் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் மிகவும் விரும்பி ரசித்து விளக்கி ஒலிபரப்பச் சொன்ன பாடல் ஆயிரம் நிலவே வா.