முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
Printable View
முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா
காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு காவல் காக்கக் கடவுளையன்றி
கோட்டையிலே ஒரு ஆலமரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா
ஆலமரம் மேலமரும் பச்சபசுங்கிளியே
நித்தம் நித்தம் உன் நெனப்பில்
நெஞ்சம் உறங்கலியே
நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் அதை நான் தேடினேன்
இளமை கொஞ்சும் எழில் தலைமை தாங்கும் உன்னை என்றும் நாடினேன்
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட இன்றே வர வேண்டும்
என் தீபாவளி பண்டிகை