அய்யோ பாவம் ஓமனக்குட்டியிடம் பல்பு வாங்கிய மாமா!:rotfl3:
Printable View
அய்யோ பாவம் ஓமனக்குட்டியிடம் பல்பு வாங்கிய மாமா!:rotfl3:
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
புத்தாண்டும் அதுவுமா..கொடுத்திருக்கற வார்த்தையைப் பாருங்க..!
தகாத வார்த்தை என்ன கொடுத்திருப்பேன் என்று பதறிப்போய் கவிதை திரியை திறந்து பார்க்க வைத்துவிட்டீர்கள்!:twisted:
உங்கள் சுறுசுறுப்பான மூளைக்கு வேலை கொடுப்பதில், வித விதமான கதை கவிதைகளை வரவைப்பதில் ஒரு அலாதி மகிழ்ச்சியிருக்கே!புத்தாண்டில் சந்தித்து வெல்ல சவால்கள் வந்துகொண்டேயிருக்கவேண்டும், வாழ்வில் அலுப்பு எழாமல் இருக்க வேண்டும்!சரிதானே நான் சொல்வது?
வாழ்த்துக்களுக்கு நன்றி; தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகுக!
அன்பு மனம் கனிந்த பின்னே- இதே அருமையான பாட்டுத்தான் என் மண்டைக்குள்ளும் ரீங்கரித்தது!
பாடல் வரிகளை கோர்த்த விதமும் ஆழ்ந்த சமூக பிரக்ஞையும் என் 'மன்மத ராசா'வை நினைவூட்டியது!
http://www.mayyam.com/talk/showthrea...anmatha+raasaa
மன்மத ராசா
பூலோக வார்ப்பிலே வடிக்காதவளே
அபூர்வ தேவதை வகையினளே
ஊர்வசி மேனகை திலோத்தமையே
வானவில்லாய், ஒரு கோடி மின்னலாய்,
ரோஜாக்கூட்டமாய், ப்பிள் தோட்டமாய்
என்னைத் துரத்தும் வியே
தூங்க விடாத பாவியே
வண்டார்குழலியே
அல்வாத்துண்டு இடுப்பிலே
செண்டிமீட்டர் சிரிப்பிலே
சிவந்த உதட்டு சுழிப்பிலே
ஜாகிர் உசேன் தபலா பின்னழகிலே
காதல் தீயை மூட்டிய பிசாசே
சர்க்கரை நிலவே சமையலறை உப்பே
அழகான ராட்சசியே அலங்கார வல்லியே
வறுத்த கோழி இறக்கி வச்சி
காத்திருக்கும் சரக்குக்காரியே
சக்கரைவள்ளிக் கிழங்கே
பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்
சிவப்பு லோலாக்கு இழுக்குதடி
அச்சச்சோ புன்னகையை கைக்குட்டையில்
பொத்தி வைக்க முடியலையே
குப்பை மேட்டில் பூத்த ரோசாவே
கணக்கு பண்ண வரட்டுமா
இச்சுத்தரவும் கிச்சு கிச்சு மூட்டவும்
காலம் நேரம் பாக்கலாமா
ஓடிப் போயி குடித்தனம் பண்ணலாம்
பின்னாலே கண்ணாலம் கட்டிக்கலாம்
பிள்ளகுட்டி சாட்சியா
ராக்கெட்டு வேகத்தில பறக்கிற உலகத்திலே
கட்டைவண்டி வேண்டாண்டி நாட்டுக்கட்டையே
ரகசிய சிநேகிதியே ராத்திரி பூத்த தாமரையே
அத்து மீறும் சை வந்ததே
அர்த்தஜாம நடத்துவோம்
அப்படியே செத்துவிட தோன்றினால்
அதையும் செய்திடுவோம்.
சிரிக்க வெக்கறீங்களே..
கூட்டம் கிடைக்கும்..அழ ஆதரவாய்த் தோளா..அதானே கஷ்டம்..
ரொம்ப ரொம்ப!
:lol:ஒப்புதல் வாக்குமூலம்!
யுவர் ஹானர்..
கவிஞர் வாலி ஒருமுறை ஆனந்த விகடனில் இப்படி எழுதியிருந்தார்: சமயத்திற்கான பாடல்கள் படத்தில் இடம்பெறும் பாடலின் சமயத்திற்கேற்ப (சூழ் நிலைக்கேற்ப ) எழுதப் படுகிறது என.. அது போல தோள் என்று முடித்ததால் அதற்காக ஆரம்பிக்க எண்ணி சிந்தனை செய்ததில் எழுதினேனே அன்றி இது ஒப்புதல் வாக்குமூலமில்லை எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!
அன்புடன்
சி.க
வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது!:bow:
அவுகவுக அனுபவத்த எழுதுறதா நினச்சா வெனதேன்!:notthatway:
'ஆண்கள்தான்'க்கு பதில் கவிதைக்கு பார்க்க:http://www.mayyam.com/talk/showthrea...-young-and-old