டியர் கோபால் சார்
தாங்கள் எழுதும் தொடரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வம்ச விளக்கு பாடலின் பல்லவியைத் தான் கூற வேண்டும்...
புனிதன் கதை இது.. அந்த விதிதான் எழுதிய எழுத்தை தன் மதியால் மாற்றியவன். அந்த வானத்துச் சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன்.
அவருடைய நடிப்பின் கதையை எழுதுங்கள்... எழுதுங்கள்... நாங்கள் படித்துக் கொண்டே இருக்கிறோம்...