நீராடும் கண்கள் எங்கே…
போராடும் நெஞ்சம் எங்கே
நீ வாராதிருந்தால்
உன்னை பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
Printable View
நீராடும் கண்கள் எங்கே…
போராடும் நெஞ்சம் எங்கே
நீ வாராதிருந்தால்
உன்னை பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
உன்னைத்தானே அழைப்பேன்
உறங்காமல் தவிப்பேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
Going to sleep. Enjoy Deepavali koNdaattam with family, NOV! :wave:
Good night Priya
Thank you
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே
ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டு பிடிக்க...
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்க்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு...
https://www.youtube.com/watch?v=3F_pCD4URNg
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana.......