http://i66.tinypic.com/r76ujp.jpg
Printable View
இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழை மாதஇதழ் சிறப்புமலர் புத்தகம் மூலம் கடந்த 1989 முதல் இன்று (2019) வரை தொடர்ந்து நடத்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. மக்கள் திலகத்தின் உண்மை பக்தனாக (பி.எஸ்.ராஜு) இருந்து அன்பு நிறைந்த தலைவரின் அபிமானிகளின் நட்புறவில் கடந்த 35 ஆண்டுகளாக பயணிக்கிறோம்.... மேலும் 21.4.19.அன்று சென்னையில் நடைப்பெறும் முப்பெரும் விழாவில் முக்கியமாக தலைவரின் 2 வது சரித்திரப் படைப்பான அடிமைப்பெண் காவியத்தின் பொன்விழாவை ஒட்டு மொத்த தலைவரின் அன்புள்ளங்களோடுகொண்டாடி மகிழும் வேளையில் ... அடிமைப்பெண் காவியத்திற்கு பொன் விழா மலர் வெளியீடு கின்றோம். இம்மலருக்கு வாழ்த்து செய்தியை விரைவில் தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கலர் : ஒரு பக்கம் 3000/- அரைப்பக்கம் 1500/-.கறுப்பு வெள்ளை ஒரு பக்கம் 1000/-.அரைப்பக்கம் 500/- தாங்கள் வாட்ஸ் ஆப் தெரியபடுத்தவும். வருகின்ற 16 தேதிக்குள் புகைப்படம் செய்தி அனுப்பவும் Email. urimaikural.88@gmail.com அனுப்பவும். நன்றி.வாழ்த்து போட தகவல் சொன்னவர் களுக்கு நன்றி. உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,
'He' just wanted to avoid the arrangement of felicitating function for his achievements,but the CM's heartfelt wish made him accept...!
ஒருநாள் ஜேப்பியார், வாஹினியில்
ரீரிகார்டிங்கில் இருந்த எம்.எஸ்.விஸ்வ
நாதனைப் பார்க்க வந்தார்.
" எம்.ஜி.ஆர் உங்களுக்குப் பெரிய
அளவில் பாராட்டுவிழா நடத்தனும்னு
ஆசைப்படறார்..இத உங்க கிட்ட சொல்லச்
சொல்லி என்னை அனுப்பினார் " என்றார் ஜேப்பியார்.
"ஐயோ எனக்கெதுக்கு பாராட்டு விழா
எல்லாம்..அதுக்கெல்லாம் நான் தகுதி
ஆனவனல்ல..அப்படியென்ன நான்
சாதித்து விட்டேன்?.. தயவுசெய்து இது
எல்லாம் வேண்டாம்.இதை பக்குவமா
எம்.ஜி.ஆர் கிட்டச் சொல்லி நீங்க
எப்படியாவது தடுத்திருங்க.." என்று
கேட்டுக் கொண்டார் எம்.எஸ்.வி.
அடுத்த சில மணி நேரத்தில்
எம்.ஜி.ஆரிடமிருந்து, " விசு உடனே வந்து என்னைப் பார்" என போன் வந்தது.
எம்.எஸ்.வியை அருகில் அமர்த்திக்
கொண்ட எம்.ஜி.ஆர், " உன்னை எல்லோரும் பாராட்டனும் விசு..அதை நான் காதாரக் கேட்கனும்..நீ மறுக்கக்
கூடாது. நான் இன்னும் ரொம்ப நாள்
இருக்கமாட்டேன்..என் ஆசையை
நிறைவேத்து " என்றார். ஆடிப் போனார்
எம்.எஸ்.வி.அவரால் பேச முடியவில்லை.
கலங்கிய கண்களுடன் அவரால்
தலையை அசைக்கத்தான் முடிந்தது.
கலைவாணர் அரங்கில் பிரமாதமான
விழா. எம்.எஸ்.வியுடன் டி.எம்.எஸ்,
பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி,எஸ்.ஜானகி
என ஏராளமான இசைக் கலைஞர்களும்
அன்று பாராட்டப்பட்டனர்.
எம்.ஜி.ஆரால் பேசமுடியவில்லை. ஆனால் அவரது எண்ணங்களையும்
வாழ்த்துக்களையும் அந்த விழாவில்
பேசிய காளிமுத்து, பண்ருட்டி ராமச்
சந்திரன் போன்றோர் எதிரொலித்தனர்.
கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு,
உணர்ச்சி வசப்பட்ட நிலையில், அந்த
பாராட்டுகளை எல்லாம் தலையசைத்து
கேட்டுக் கொண்டிருந்தாராம் எம்.ஜி.ஆர்.............. Thanks fb.,
புதிய தலைமுறை வார இதழ் -18/4/19
வாசகர் கருத்து
http://i63.tinypic.com/21l61p3.jpg
தமிழ் இந்து -12/4/19
http://i67.tinypic.com/1076wia.jpg
தினத்தந்தி -12/4/19
http://i63.tinypic.com/2ntzmsm.jpg
http://i66.tinypic.com/2rho9hu.jpg