மக்கள் திலகம் "எம்.ஜி.ஆர். " தினமும் தூங்கி எழுந்தவுடன் ஒரு முறையும் இரவு தூங்கும் முன் ஒரு முறையும் கீழ் கண்ட மந்திரத்தை கண்மூடி சொல்லி தன் இறுதி காலய் வரை "இறைவனை " பிரார்த்தனை செய்வார்! நாமும் இம் மந்திரத்தை சொல்லி பயன் அடைவோம், வாழ்வில் பல வெற்றிகளை பெறுவோம்!!
1.கல்லாத பிழையும்!
2.கருதாத பிழையும்!!
3.கசிந்து உருகி நில்லாத பிழையும்!!!
4.நினையாத பிழையும்!!5.நின் அஞ்செழுத்தை சொல்லாத பிழையும்!
6.தொழாத பிழையும்!
7.துதியாத பிழையும்!
8.எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய்!
9.எல்லாம் வல்ல "இறைவா "
சித்தர்கள் சொன்ன மந்திரங்கள்!!
1.மழை வேண்டும்!
2.பயிர் வேண்டும்!
3.பசுமை வேண்டும்!
4.நல் உயிர்கள் தழைக்க வேண்டும்!
5.அறம் ஓங்க வேண்டும்!
6.அன்புபெருக வேண்டும்!
7.எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும்!!
அன்புடன்,
எம்.எஸ்.ஆர்.மணி!
நன்றி! "காலை வணக்கம்! "..... Thanks Friends....