நன்றி.
Printable View
தம்பி அருமை. அருமை.
எனக்கும் பல படங்களில் மக்கள்திலகம் நடிச்சிருக்காலாமே எனத் தோன்றும். என் மனத்தில் உள்ளதை சொல்லிவிட்டாய்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தங்கத்தோனியிலே பாட்டிலே அல்லிப்பூவய் கிள்ளிப்பார்க்கும்… வரி வரும். அதற்கு மு்ன்னாடி பாட்டு முடிந்துபோனது போல இசை எல்லாம் அடங்கி ஓயும். தியேட்டரிலும் அமைதியாய் இருக்கும். அந்த நேரத்தில் திடீரென டன்..டன் ஓசையுடன் மக்கள் திலகத்தின் காலுக்கு இடையில் ஏரப்பிளேன் செல்லும். அப்போது சொல்லி வைத்தது மாதரி ஒட்டுமொத்த தியே்ட்டரும் எழுந்து ஓ.. வென கத்தும். நாம்பளும் சேர்த்துதான். வெவ்வேறு ஊரில் 40 தடைவைக்கு மேல் படம் பார்த்தபோதும் எல்லா ஊரிலும் அந்தக் காட்சியில் அப்படித்தான் சந்தோசமாய் கத்துவார்கள்.
அந்த மாதரி நம்ப எல்லாருக்கும் ஒரே மாதிரி மனது. நான் நினைத்தைதை சொல்லி இருகிறாய். படிச்சு மனது நிறைவாய் இருக்கின்றது. வாழ்த்துக்கள் தம்பி.
http://i63.tinypic.com/14u7wvp.jpg
#சேரிட்டி #பிகின்ஸ் #அட் #ஹோம்’ (Charity begins at home) என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு...
அதற்கு, ‘#தர்மம் #ஒருவருடைய #இல்லத்தில் #இருந்துதான் #புறப்படுகிறது என்று பொருள். அதற்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் – வாழ்ந்து காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே.. என்றால் அது சற்றும் மிகை அல்ல... என்பது கூட அவரை அளவிடக்கூடிய மிக மிக குறைந்த வார்த்தையே !!!
http://i63.tinypic.com/rizo9i.jpg
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/mc6upv.jpg
மாலைசுடர் -23/05/2017
http://i67.tinypic.com/29awhuv.jpg
மாலைமுரசு-23/05/2017
http://i63.tinypic.com/2nbx9gl.jpg