அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல விழியிலே
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே...
https://www.youtube.com/watch?v=rC4HpU-FeyU
Printable View
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல விழியிலே
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே...
https://www.youtube.com/watch?v=rC4HpU-FeyU
நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோல வடிவங்களில்
பல கோடி நினைவு வந்தது
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
https://www.youtube.com/watch?v=QJOwDfmLgY4
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம்
நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ
ஓ முதல் முறை தொடுவது சுகம் இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெயில் நீ ஒரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
Sent from my SM-G935F using Tapatalk
எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக் கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்பேன்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை...
இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
சுரம் ஏழின் திருந்தேரில்
கலை தெய்வம் வரும் நேரம்
இசை வேள்வி நான் செய்கிறேன்
என்னை யாரென்று நான் சொல்கிறேன்...