தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
Printable View
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி! கையினில் வேல் பிடித்த, கருணை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக
மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக
சீர் செனத்தையோட
வந்து சீமையில
தென்கிழக்கு சீமையில செங்காத்து பூமியில ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு
முத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை
தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
தொல்லை?