Hi Priya, hru
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
Hi Priya, hru
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV, good and you? :)
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னையன்றி யாருக்குத் தெரியும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இருகண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
I just had breakfast... anga dinner aachaa?
https://scontent-kut2-1.xx.fbcdn.net...50&oe=5A38D778
Dinner aachchu...
கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
ஒரு பூங்காவனம் புது மனம் அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள்
கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக்காட்டில் ஆடிவரும் ரோஜா
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
Sent from my SM-G935F using Tapatalk