:clap:
Printable View
:clap:
ஒரு விதத்தில் பார்த்தால் மனிதனின் உளவியலையே இது சித்தரிக்கிறது எனலாம். சட்டென முடிவெடுக்கும் மனிதனின் மனநிலையை இந்தப் பாத்திரம் சித்தரிப்பதாக ஆசிரியர் அமைத்திருக்கிறார் எனவே நான் எண்ணுகிறேன். தனக்குள் ஒரு புரட்சி செய்வோமே என்கிற எண்ணம் திடீரெனக் கூடத் தோன்றியிருக்கலாம். அந்த நேரத்தில் அந்த பெண் விவாகரத்துப் பெற்று விட்டாளா என்றெல்லாம் அந்த மனது யோசித்துக்கொண்டிருக்காது எனவும் பொருள் கொள்ளலாம்.
Anyway, a positive vibration always yields result.
Welldone Murali
நன்றி ராகவேந்திரா !
"தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்" என்று சொல்கிறது பகவத் கீதை.இந்த கருத்தை மனதில் கொண்டாலே நாம் நம்மை உலகிற்கு தேவையற்றவராக எண்ணுவதை நிறுத்தி விடுகிறோம். :roll:
"உடலில் ஓடும் உதிரம் என்னவென்றாலும் இருக்கட்டும் , அது பயாலாஜி : ஆனால் உள்ளத்தில் ஓடும் எண்ணம் B +ve ஆக இருந்தால் அதுவே நல்ல சைக்காலஜி ! :-D சரிதானே !:banghead:
" எதை இழந்தோம் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்." - இதுவே என் கருத்தும் கூட :exactly:
என்னமோ, சொல்ல தோணிச்சு ! சொன்னேன் !
https://encrypted-tbn3.gstatic.com/i...kcwV7HpniWTWbb அப்படின்னு நினைக்காதீங்க ப்ளீஸ் !