naan petra selvam nalamaana selvam
thenmozhi pesum singaara selvam
Printable View
naan petra selvam nalamaana selvam
thenmozhi pesum singaara selvam
ஹாய் வேலன்
சிங்கார கண்ணே உன்
தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்பாயடி
:)
கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே... அருகே வா...
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
Sent from my SM-G935F using Tapatalk
வாகனி :)
முத்து மணி மால உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்துல சேல கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்துல நீ தானே உத்தமியுன் பேர் தானே
இது நந்தவன பூ தானே புது சந்தனமும் நீ தானே
மங்கையிவள் மஹராணி
மாந்தளிர்போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
உயிரே என்னுயிரே உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்
உன் பார்வை தந்த மயக்கம்
என் காதல் வாழ்வின் துவக்கம்
என் ஜீவனே உன் பாடலில்
புது ராகம் கேட்கிறேன்
மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி .. கதை மாறாமலே
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன ஸ்வாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன