காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே
Printable View
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே
மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு நீ பொறந்தே எனக்காக ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ கண்ணுறங்கு
என் தாயே என் கண்மணியே
உன்னை கட்டி அணைத்தாள் நான்
என்னை அறிந்து கொள்வேனே